Tag: omicron virus

OMICRON – WHO WARNING : `ஒமைக்ரானின் தாக்கம், துக்கத்திற்கு அப்பாற்பட்டது’-உயிரிழப்பு அதிகரிப்பதால் WHO எச்சரிக்கை..!

கொரோனாவின் ஒமைக்ரான் திரிபு காரணமாக உலகளவில் கிட்டத்தட்ட 5 லட்சத்துக்கும் மேலான உயிரிழப்புகள் இதுவரை பதிவாகியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 13 கோடி…

Omicron : ’ஒமிக்ரானை எதிர்கொள்ள ஆயத்தமாவோம்’ பிரதமர் மோடி உரை.,

நாட்டு மக்களிடம் ’மன் கீ பாத்’ (Mann Ki Baat) மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை உரையாற்றி வரும் பிரதமர் மோடி (PM Modi) , இந்த…

Omicron: ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் 21 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு.,

ஜெய்ப்பூர்: தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான், இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. லேசான உடல் நல பாதிப்பையே ஒமைக்ரான் ஏற்படுத்தி வருவதாக மருத்துவ வல்லுநர்கள்…

Omicron-ஒமைக்ரான் : அவசர ஆலோசனை-பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு.,

இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை அவசர ஆலோசனை நடத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர்…

Omicron ALERT! இந்தியாவில் 200-ஐ தொட்டது ஒமைக்ரான்!.,

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 200 பேரில் 77 பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் ஒமைக்ரானால்…

தொடங்கும் கொரோனா 3ஆம் அலை… இந்தியாவில் 2022!!

இந்தியாவில் 2022 பிப்ரவரி கொரோனா 3ஆம் அலை துவங்கும் என்று தேசிய கொரோனா ஆய்வு குழு தலைவர் வித்யாசாகர் தெரிவித்துள்ளார். ஆனால் அலையின் பாதிப்பு 2ஆம் அலையை…

3 தவணை தடுப்பூசி செலுத்திய இந்தியருக்கு ஒமைக்ரான்.,

அமெரிக்காவில் இருந்து மராட்டியத்துக்கு திரும்பிய மும்பையை சேர்ந்த 29 வயது வாலிபர் ஒருவருக்கு, ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர் 3 தவணை பைசர் தடுப்பூசி செலுத்தியுள்ளார். கொரோனாவுக்கு…

தமிழகம் முழுவதும் – தமிழக அரசு புதிய உத்தரவு! செவிலியர்களுக்கு முன்னுரிமை

தேவையான செவிலியர்களை தற்காலிகமாக நியமிக்க மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 2,285…

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள்; அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்!.,

ஒமிக்ரான் அச்சுறுத்தலை தொடர்ந்து, தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடு விதிக்க அனுமதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வநாயகம் எழுதியுள்ள கடிதத்தில்,…

மேற்கு வங்கத்தில் முதல் முறையாக… 7 வயது சிறுவனுக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி.,

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 7 வயது சிறுவனுக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்ய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இது முதலாவது ஓமிக்ரான் பாதிப்பு ஆகும்.…