Month: January 2022

பத்து ரூபாய் இயக்கம் தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு – மகாத்மா காந்தி 75 ஆண்டு நினைவு அஞ்சலி..!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கம் தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு சார்பாக ஊத்தங்கரை ஒன்றியம் சிங்காரப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் தேச…

Justiceforlavanya : அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்..! நீதிபதி அதிரடி உத்தரவு..!

மதுரை, அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் வடுகர்பாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். இவருடைய மனைவி கனிமொழி. இவர்களுடைய மகள் லாவண்யா (வயது17). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு…

நகர்புற உள்ளாட்சித் தேர்தல் – வெற்றி வாய்ப்பு யாருக்கு? – அலசல்..!

சென்னை: தமிழ்நாட்டில் பல இழுபறிக்கு பிறகு உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. திமுக ஆட்சியமைத்த பின்னர் செப்டம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தடப்பட்டது. அதனைத்…

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் வழங்க வேண்டும் – காயல் அப்பாஸ்..!

விருதுநகர்: பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் வழங்க வேண்டும் – மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ்…

Dolo 650: கொரோனா உபயத்தால் உச்சத்தை எட்டிய டோலோ 650 மாத்திரை விற்பனை..!

இந்தியா: சர்வதேச அளவில் மக்களை பீதியில் ஆழ்த்தும் விதமாக கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் இந்தியவிலும் அதிகம் காணப்படுகிறது. கொரோனா தினசரி பாதிப்பு…

CORONA UPDATE IN INDIA : இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2.34 லட்சம் பேருக்கு கொரோனா..!

இந்தியா: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,34,281 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,10,92,522 ஆக உள்ளது. இந்தியாவில் கடந்த…

மகாத்மா காந்தியின் உன்னத சிந்தனைகளை மேலும் பிரபலப்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி..!

புதுடெல்லி, தேசப்பிதா மகாத்மா காந்தியின் 75-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தை முன்னிட்டு காந்தியின் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நாடு முழுவதும் அரசு…

NEET : அரசுப் பள்ளி மாணவியருக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு மருத்துவ படிப்பிற்கான இடம் கிடைத்துள்ளது..!

சேலம்: சேலம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜலகண்டாபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவியர் 9 பேருக்கு அரசுப் பள்ளி மாணவியருக்கான 7.5 சதவிகித இட…

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டால் – பாகுபாடு இன்றி வழக்குப்பதிவு..! காவல்துறை எச்சரிக்கை..!!

சேலம்: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டால் கட்சி பாகுபாடு இன்றி வழக்குப்பதிவு செய்யப்படும் என சேலம் மாநகர காவல்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்… தமிழகத்தின் நகர்ப்புற…

SBI UPDATES : 3 மாதத்திற்கு மேலான கர்ப்பிணிகளுக்கு வங்கியில் வேலை கிடையாது என்ற உத்தரவை வாபஸ் பெற்றது எஸ்பிஐ வங்கி..!

புதுடெல்லி: 3 மாதத்திற்கு மேற்பட்ட கர்ப்பிணிகள் பணிக்கு சேர்க்கப்பட மாட்டார்கள் என்ற உத்தரவை பாரத ஸ்டேட் வங்கி திரும்பப் பெற்றது. பாரத் ஸ்டேட் வங்கி நிர்வாகம் சார்பில்,…