தேர்வுப் பயமா? மாணவன் தற்கொலை - விடிய விடியப் படித்தவர் விபரீத முடிவு; கதவை உடைத்துப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சி!
தேன்கனிக்கோட்டை அருகே சோகம்; விவசாய வேலை முடிந்து வந்த தாய், தந்தைக்குக் காத்திருந்த ‘டெரிபிக்’ காட்சி! கிருஷ்ணகிரி: தமிழகம் முழுவதும் பொதுத்தேர்வு ஜுரம் ‘பீக்’ அடைந்துள்ள வேளையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு இளம் உயிரின் ‘எண்ட்’ கா…