கடந்த வாரம் `நீயா நானா” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சமூகவலைதளப் பக்கங்களில் வைரலான சபரிநாத் – தமிழரசி தம்பதியை நம் அலுவலகத்தில் சந்தித்தோம்.
” இந்த அளவுக்கு வைரல் ஆகும்னு நாங்க கொஞ்சமும் எதிர்பார்க்கல. இந்த ஷோவுடைய எக்ஸ்பீரியன்ஸ் புதுசா இருந்துச்சு. ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸூக்கெல்லாம் எங்களைத் தெரியுங்கிறதனால அவங்க எல்லாரும் நல்லா பேசியிருக்கீங்கன்னு தான் சொல்றாங்க. அவங்க எல்லாரும் ஹாப்பி தான்!” எனப் புன்னகைத்தார் தமிழரசி. தொடர்ந்து பேசிய சபரி,