Category: தமிழகம்

தெங்குமரஹடா வனப்பகுதியில் செல்ல தடை போலீஸ் குவிப்பு.!

தெங்குமரஹடா வனப்பகுதியில் செல்ல தடை போலீஸ் குவிப்பு தெங்குமரஹடா வனப்பகுதியில் உள்ள வழிபாட்டு ஸ்தலத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி செல்பவர்களை தடுத்து நிறுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.…

Accident : லாரி மீது மோதிய கார்.! 3 பேர் துடிதுடித்து பலி.!!

ராணிப்பேட்டை: Accident ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை…

மரணத்திலும் இணை பிரியாத தம்பதி.!

சென்னை: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஒரே நாளில் கணவன்-மனைவி உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. நறுகூர் கிராமத்தைச் சேர்ந்த ரமணா (40), சுமலதா (36) தம்பதியினர்…

Yercaud : ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் சாலைமறியல்..!

சேலம்: ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த மாதம் 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடந்தது.…

20 அடி பள்ளத்தில் தவறி விழுந்து தொழிலாளி படுகாயம்.!

சேலம்: சேலம் சிவதாபுரம் ஆண்டிப்பட்டி பட்டகரை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்காட்டுக்கு சுற்றுலா சென்றார்.…

காவல் உதவி ஆய்வாளரின் கழுத்தை அறுக்க முயன்ற நபர்.!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக தர்மராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டு…

TASMAC : அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை..!

சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்துள்ள கிராமத்தில் அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.. இல்லையென்றால் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும்…

“சோலையும் பாலையாகிறது” – விதிமீறல்களால் அதிகரிக்கும் விபத்துக்கள்.! காரணம் என்ன?

“சோலையும் பாலையாகிறது, காரணம் சாலை விபத்து” – போக்குவரத்து விதிமீறல்களைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.! எதிர்பாராமல் நடப்பதே விபத்தாகும், ஆனால் இன்றைய காலகட்டங்களில் விபத்துக்கள்…

Suicide : “பிளஸ்-2 தேர்வில் தோல்வியால் காதலன் இறந்த சோகத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை”

சென்னை : Chennai suicide: பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம், கற்பக விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் டில்லி. ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய…

Yercaud Accident : வேன் தலைகுப்புற கவிழ்ந்தது; 13 பேர் காயம்.!

சேலம்: சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மகள் சண்முகப்பிரியா (வயது 30). இவர் இந்தி மொழி டியூசன் நடத்தி வருகிறார். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த…