Month: April 2023

உதயநிதியிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன்.! – அண்ணாமலை

திமுக வின் சொத்து பட்டியலை கடந்த வாரம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதையடுத்து, இம்மாதம்,19ம் தேதி, அமைச்சர் உதயநிதி சார்பில், ரூ.50 கோடி இழப்பீடு…

2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை.!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே கோழிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி குணசேகரன் (40) – தெய்வா (30). இவர்களுக்கு இனியா (8) என்ற மகளும், கோகுலகிருஷ்ணன்…

Corona update : இந்தியாவில் நேற்றைவிட குறைந்த கொரோனா பாதிப்பு.!

Corona in india இந்தியாவில் நேற்று 12 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,112 நபர்களுக்கு தொற்று…

Abortion pill : கருக்கலைப்பு மாத்திரைக்கு அனுமதி.!

அமெரிக்காவில் கருக்கலைப்பு மாத்திரையை பயன்படுத்த தடை வதித்தும் கட்டுப்பாடு விதித்தும் கீழமை நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருக்கலைப்பு மாத்திரையை,…

ஆம்பூரில் நகைக்கடை வியாபாரி கழுத்தறுத்து தற்கொலை முயற்சி..!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் ஜவகர்லால் நேரு நகர் எஸ். கே. ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது (40). நகை கடையில் வேலை செய்து வந்தார்.…

பாம்பு கடித்து கூலி தொழிலாளி உயிரிழந்தார்.!

பொதட்டூர்பேட்டை அருகே கண்டா வாரி குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் (65). கூலி தொழிலாளி. இவர் கடந்த 17-ந் தேதி தனது வீட்டு வாசலில் படுத்து தூங்கிக்…

Suicide : கணவன்- மனைவி தீக்குளிப்பு.! என்ன காரணம்?

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தோப்புக்கொல்லை தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் அருள் (வயது 35), கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி(32).…

Ambulance Accident : “பிரேக் பிடிக்காமல் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்” – 2 பேர் பலி

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனை பகுதியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி ஆம்புலன்ஸ் ஒன்று சென்றது. அப்போது அந்த ஆம்புலன்ஸ் மேடான பகுதியில் ஏறியபோது பிரேக்…

நோய்வாய்ப்பட்ட தந்தை.! மகன்கள் செய்த காரியம்.!!

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேச மாநிலத்தில் நெஞ்சை கலங்க வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அலிகார் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் ஆம்புலன்ஸ் கிடைக்காததால், மூன்று சக்கர…

எடப்பாடி பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு.!

சேலம்: தமிழகம் முழுவதும் வெயில் சுட்டு எரித்துக் கொண்டிருக்கும் நிலையில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.சேலம் மேற்கு மாவட்ட…