Month: November 2022

புதுச்சேரி | இரண்டு மணி நேரம் நடந்த உடல் கூறு ஆய்வு: தந்தங்கள் எடுத்து லட்சுமி யானை அடக்கம் | puducherry two hour autopsy tusks removed and burial of lakshmi temple elephant

புதுச்சேரி: புதுச்சேரி – மணக்குள விநாயகர் கோயிலிருந்து உயிரிழந்த லட்சுமி யானையின் இறுதி யாத்திரை மதியம் தொடங்கியது. நேரு வீதி, அண்ணா சாலை, கடலூர் சாலை வழியாக…

AFG vs SL 3rd ODI Result: ஆப்கானிடம் போராடி வென்ற இலங்கை: டிரா ஆனது தொடர்!

இறுதியில், 6 பந்துகளில் 13 ரன்கள் எடுக்கும் நிலை ஏற்பட்டது. கடைசி ஓவரின் முதல் பந்தில் வெல்லகே சிக்ஸர் அடிக்க, 5 பந்தில் 7 ரன்கள் எடுக்கும்…

ஜப்பான் நாட்டில் வசிக்கும் சீன தொழிலதிபர் ஜாக் மா| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி :சீனாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், பிரபல ‘அலிபாபா’ குழுமத்தின் நிறுவனருமான ஜாக் மா, அந்நாட்டு அரசின் கடுமையான நடவடிக்கைகள்…

`தவறான தகவலை அளித்த சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை!’ – நீதிபதிகள் உத்தரவு | Criminal contempt proceedings against Swathi for giving false information orders court

இந்த நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, “கடந்த 24-ம் தேதி இந்த வழக்கை விசாரணை செய்து பிறழ் சாட்சியான…

ACTOR RAJKIRAN: ராஜ்கிரண் தூண்டுதலின் பேரில் என் மீது பொய் புகார்.. வளர்ப்பு மகள் பிரியா குற்றச்சாட்டு

<p>நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட ராஜ்கிரணுக்கு நயினார் முகமது என்ற மகனும், ஜீனத் பிரியா என்ற ஒரு வளர்ப்பு மகளும் உள்ளனர்.&nbsp; இந்நிலையில்,&nbsp; சன் டிவியில்…

Digital rupee launch: இந்தியாவில் முதல் முறையாக டிஜிட்டல் ரூபாய் நாளை அறிமுகம்

நாட்டின் முதல் டிஜிட்டல் ரூபாய் அதிகாரப்பூர்வமாக நாளை அறிமுகம் செய்யப்படுகிறது. முதலில் நான்கு நகரங்களிலும், நான்கு முக்கிய வங்கிகளிலும் இவை அறிமுகம் செய்யப்படவுள்ளன. Source link

தமிழகம், ஆந்திராவில் ஆட்சி அமைப்போம்: அமித்ஷா| Dinamalar

புதுடில்லி: தமிழகம், ஆந்திராவில் பா.ஜ., வளர்கிறது. எதிர்காலத்தில் அங்கு ஆட்சி அமைப்போம் என பா.ஜ., மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கூறியுள்ளார். பிடிஐ செய்தி…

பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 2 பேர் பலி; பலர் காயம் | Two killed as suicide bomb blast hits Pakistan

இஸ்லமாபாத்: பாகிஸ்தானில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 2 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் குவெட்டா நகரில்…

பிரக்ஞானந்தா, இளவேனில் வாலறிவன் உள்ளிட்ட 25 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்

தமிழ் நாட்டை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கேல் ரத்னா விருது வழங்கி கவுரவித்தார். இளம் செஸ் வீரர்…