Month: July 2022

17 வயது நிரம்பியவர்களுக்கும் இனி தேர்தல் அடையாள அட்டை.!

17 வயதுக்கு மேற்பட்டவர்கள் இனி தேர்தல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். 17 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தேர்தல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்கள் 18 வயதை…

அரசிராமணியில் கிராம மக்கள் தர்ணா போராட்டம்.!

தேவூர்: தேவூர் அருகே அரசிராமணி பேரூராட்சிக்கு உட்பட்ட 8-வது வார்டு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக அரசு புறம்போக்கு நிலத்தில் வருவாய்…

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலுக்கு கண்ணீர் அஞ்சலி.! கதறும் தாய், தந்தை.! கிராமம் முழுக்க போலீஸ் பாதுகாப்பு..!!

கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளி மாணவி உடலுக்கு கிராம மக்கள், உறவினர்கள் ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாணவி இறுதி ஊர்வல நிகழ்வில் உறவினர்கள், ஊர் மக்கள்…

“ஈஷா யோகா மையத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை” : மன அழுத்தம் காரணமா.?

கோவை: Suicide at Isha Yoga Center: கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆந்திர இளைஞர் ஒருவர் தூக்கிடு தற்கொலை செய்து கொண்டார். அவர் ஈஷா…

தமிழகத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள்.!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (22-07-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. திருப்பூர்…

தமிழகத்தில் இலவச பேருந்து சேவை..!

சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பேருந்துகளை இயக்க தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, வரும் ஜூலை…

பெண் கொடுத்த ஆபாச பட புகார்…! நீதிமன்றத்தில் ஆஜரான காசி.!

நாகர்கோவில்: நாகர்கோவில் இளம்பெண் அளித்த பாலியல் புகார் மீதான விசாரணை கடந்த 18-ந் தேதி முதல் நாகர்கோவில் மகிளா கோர்ட்டில் நடத்து வந்தது.‌ விசாரணையில் காசி மற்றும்…

தடகளம் போட்டியில் பெரியாா் பல்கலைக்கழக மாணவிகள் சாதனை.!

சேலம்: அகில இந்திய அளவிலான தடகளப் போட்டியில் பெரியாா் பல்கலைக்கழக மாணவிகள் சாதனை படைத்துள்ளனா். அகில இந்திய அளவிலான மகளிா் தடகளப் போட்டிகள் ஒடிசா, புவனேசுவரம் பல்கலைக்கழகத்தில்…

சிவதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெஞ்ச் டெஸ்க் MLA வழங்கினார்.!

சேலம்: சேலம் மாவட்டம் மேற்கு தொகுதி , சிவதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 3, 53, 180 ஒதுக்கீடு செய்து…