ஜெய்ப்பூர்: ஜூன் 4க்குப் பிறகு ராஜஸ்தானின் அரசியலில் பெரும் புயல் வீசக் காத்துக் கொண்டுள்ளது. ஓபிசி பிரிவில் உள்ள 14 முஸ்லீம் பிரிவினருக்கான இடஒதுக்கீடு பலன்களை நீக்க பாஜக அரசு காய் நகர்த்தி வருகிறது. சமூக நீதித் துறை அமைச்சர் அவினாஷ் கெலாட், “ஓபிசி” ஒதுக்கீட்டைக் குறைத்து முஸ்லிம் பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு தவறானது என்று
ஜெய்ப்பூர்: ஜூன் 4க்குப் பிறகு ராஜஸ்தானின் அரசியலில் பெரும் புயல் வீசக் காத்துக் கொண்டுள்ளது. ஓபிசி பிரிவில் உள்ள 14 முஸ்லீம் பிரிவினருக்கான இடஒதுக்கீடு பலன்களை நீக்க பாஜக அரசு காய் நகர்த்தி வருகிறது. சமூக நீதித் துறை அமைச்சர் அவினாஷ் கெலாட், “ஓபிசி” ஒதுக்கீட்டைக் குறைத்து முஸ்லிம் பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட இட ஒதுக்கீடு தவறானது என்று