ஆசிரியர் போராட்டம்: அதிரடியாகப் பாய்ந்த வழக்கு! 1,180 இடைநிலை ஆசிரியர்கள் மீது எழும்பூர் போலீஸ் ஆக்ஷன்! Chennai Police Register Case Against 1,180 Teachers for Protesting Near Egmore
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு 7-வது நாளாக மறியல்; 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸ்! சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றைக்கோரிக்கையை வலியுறுத்தித் தலைநகர் சென்னையில் போராடி வரும் ஆசிரியர்கள் மீது காவல்துறை இன்று அதிரடியாக வழக்க…