3 தலைமுறையாகப் பயன்படுத்திய சாலையை ஆக்கிரமித்து நெல் பயிரிட்ட விசிக பிரமுகர்கள்: கிராம மக்கள் புகார்! VCK men occupy road, cultivate rice; villagers stage protest in Tiruvannamalai
அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆதார் அட்டைகளை ஒப்படைப்போம் என எச்சரிக்கை! திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த காளிங்காபுரம் கிராமத்தில், மூன்று தலைமுறையாகப் பயன்படுத்தி வந்த பொது சாலையை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) பிர…