மேட்டூர் அருகே பரபரப்பு: சாலை வசதி கோரி தீக்குளிக்க முயற்சி செய்த பொதுமக்கள்! Mettur Protests: Residents Attempt Self-Immolation Demanding Road Facilities Near Jalakandapuram
குடும்பத்துடன் வீதியில் இறங்கிய நரியம்பட்டி கிராம மக்கள்; காவல்துறை பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து 200-க்கும் மேற்பட்டோர் கலைந்து சென்றனர்! சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள ஜலகண்டாபுரத்தில், அடிப்படைத் தேவையான சாலை வசதி கோரி பொதுமக்கள…