பழனி கோவில் நில மோசடி: விழுப்புரத்தில் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கைது - வீட்டிற்கு சீல் வைப்பு!
<p>விழுப்புரம்: திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்குச் சொந்தமான கோடி கணக்கிலான நிலத்தை, மடத்தின் பெயரில் சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரத்தில், விழுப்புரத்தைச் சேர்ந்த அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர் ஒ…