Yercaud : ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் சாலைமறியல்..!
சேலம்: ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த மாதம் 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடந்தது.…
சேலம்: ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த மாதம் 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடந்தது.…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக தர்மராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டு…
சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்துள்ள கிராமத்தில் அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.. இல்லையென்றால் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும்…
சிதம்பரம்: தம்பரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பால்ய வயதில் இருக்கும் பலருக்கு குழந்தை திருமணம் நடைப்பெற்றதாக புகார் எழுந்தது. இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸார்…
WhatsApp Scam: வாட்ஸ்அப்பிலும் ட்ரூகாலர் சேவைகள் தொடங்கப்படும் என்று ட்ரூகாலர் தலைமை நிர்வாகி ஆலன் மாமேடி தெரிவித்தார். இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் பயன்பாட்டில்…
சென்னை : Chennai suicide: பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம், கற்பக விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் டில்லி. ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய…
சேலம்: ஓமலூரை அடுத்த செக்காரப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 28). இவர் புளியம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சேலம்-ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடந்த…
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே கோழிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி குணசேகரன் (40) – தெய்வா (30). இவர்களுக்கு இனியா (8) என்ற மகளும், கோகுலகிருஷ்ணன்…
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் ஜவகர்லால் நேரு நகர் எஸ். கே. ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது (40). நகை கடையில் வேலை செய்து வந்தார்.…
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தோப்புக்கொல்லை தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் அருள் (வயது 35), கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி(32).…