Category: க்ரைம்

Yercaud : ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் சாலைமறியல்..!

சேலம்: ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த மாதம் 21-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடந்தது.…

காவல் உதவி ஆய்வாளரின் கழுத்தை அறுக்க முயன்ற நபர்.!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக தர்மராஜன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2022ம் ஆண்டு…

TASMAC : அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை..!

சேலம்: சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்துள்ள கிராமத்தில் அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.. இல்லையென்றால் சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும்…

“குழந்தை திருமண விவகாரம்”: வசமாக சிக்கிய போட்டோ ஆதாரங்கள்-அதிரவைத்த திடுக்கிடும் தகவல்கள்..!

சிதம்பரம்: தம்பரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பால்ய வயதில் இருக்கும் பலருக்கு குழந்தை திருமணம் நடைப்பெற்றதாக புகார் எழுந்தது. இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீஸார்…

WhatsApp Scam : வாட்ஸ்அப்பில் மோசடி அழைப்பை தடுக்கும் ட்ரூகாலர்.!

WhatsApp Scam: வாட்ஸ்அப்பிலும் ட்ரூகாலர் சேவைகள் தொடங்கப்படும் என்று ட்ரூகாலர் தலைமை நிர்வாகி ஆலன் மாமேடி தெரிவித்தார். இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்அப் கணக்குகள் பயன்பாட்டில்…

Suicide : “பிளஸ்-2 தேர்வில் தோல்வியால் காதலன் இறந்த சோகத்தில் பிளஸ்-1 மாணவி தற்கொலை”

சென்னை : Chennai suicide: பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம், கற்பக விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் டில்லி. ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய…

ஓமலூர் அருகே ஸ்டூடியோ, பேக்கரியில் திருட்டு.!

சேலம்: ஓமலூரை அடுத்த செக்காரப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 28). இவர் புளியம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் சேலம்-ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். கடந்த…

2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை.!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே கோழிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதி குணசேகரன் (40) – தெய்வா (30). இவர்களுக்கு இனியா (8) என்ற மகளும், கோகுலகிருஷ்ணன்…

ஆம்பூரில் நகைக்கடை வியாபாரி கழுத்தறுத்து தற்கொலை முயற்சி..!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் ஜவகர்லால் நேரு நகர் எஸ். கே. ரோட்டை சேர்ந்தவர் ஆறுமுகம் வயது (40). நகை கடையில் வேலை செய்து வந்தார்.…

Suicide : கணவன்- மனைவி தீக்குளிப்பு.! என்ன காரணம்?

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தோப்புக்கொல்லை தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் அருள் (வயது 35), கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி(32).…