Category: க்ரைம்

குன்றத்தூர் | பெற்றோர் காணாமல் போன சம்பவத்தில் திடீர் திருப்பம்: தந்தை கொலை செய்யப்பட்டது அம்பலம் | sudden twist in the case of missing parents

குன்றத்தூர்: சேலத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (54), முகப்பேர் பகுதியில் வசித்து வருகிறார். இளநீர் மொத்த வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமி (50).மகன் சந்தோஷ் (20)…

அதிமுக கிளை செயலாளர் கொலை: 6 பேர் கைது; திமுக பிரமுகர் மீது வழக்கு | ADMK branch secretary murder case

பெரம்பலூர்/சென்னை: பெரம்பலூர் மாவட்டம் வேலூர்கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி(50). பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (60). அதிமுக கிளைச் செயலாளர். கடந்த மார்ச் 24-ம் தேதி ராமசாமி மனைவிசெல்லம்மாள்,…

சல்மான் கான் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு: 2 இளைஞர்களை கைது செய்தது மும்பை போலீஸ் | Shooting outside Salman Khan s house Mumbai Police arrests 2 youths

மும்பை: மும்பை பந்த்ரா பகுதியில் அமைந்துள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டுக்கு வெளியே, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் இருசக்கர வாகனத்தில்…

போக்சோ வழக்கில் பொய் புகார் அளிக்க தூண்டியவருக்கு சிறைத் தண்டனை @ திருப்பூர் | Thiruppur Court Verdict on POCSO case

திருப்பூர்: போக்சோ வழக்கில் சிறுமியை பொய் புகார் அளிக்க தூண்டியவருக்கு சிறைத் தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருப்பூரில் கடந்த 2019-ம்…

சென்னை | சென்ட்ரல் அருகே பெண் குழந்தையை கடத்திய 2 பேர் கைது | 2 arrested for abducting a girl child

சென்னை: சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது பெண் குழந்தையை கடத்தி, விற்க முயன்ற இருவரை போலீஸார் கைது செய்தனர். மேற்கு…

சென்னையில் மருத்துவ மாணவரை துப்பாக்கியால் சுட முயன்ற உ.பி. இளைஞர்கள் 2 பேர் கைது | UP Youngsters attempted to shoot medical student

சென்னை: உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 2 பேர், சென்னையில் மருத்துவ மாணவர் ஒருவரை துப்பாக்கியால் சுட முயன்ற சம்பவம் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: வேலூர் மாவட்டத்தைச்…

போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ரவுடி உயிரிழப்பு: நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் | Nazarathpet Police Inspector Dismissed

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் கடந்த ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி, பாஜக பட்டியலினப் பிரிவு மாநிலப் பொருளாளரும், ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள வளர்புரம் ஊராட்சி…

சென்னை | காரில் சென்ற பெண்ணை தாக்கியதாக ரவுடி உட்பட 2 பேர் கைது | 2 people, including a rowdy, were arrested for attacking a woman in a car

சென்னை: காரில் சென்ற பெண் மீது தாக்குதல் நடத்தியதாக ரவுடி உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை மாதவரம் பஜனை கோயில்…

வடமாநில இளைஞர் கொலை வழக்கில் கல்லூரி மாணவர்கள் இருவர் கைது @ கோவை | Two College Students Arrested on North State Youth Murder Case @ Coimbatore

கோவை: உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரிங்கு ( 20 ). இவர், கோவையில் தங்கி டைல்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்தார். இவர், ராம்…

திருவள்ளூர் | ஊராட்சி தலைவர் கணவரின் காதை கடித்தவரின் காது அறுப்பு | person who got eat bitten cut off the Panchayat Chairman’s husband ear

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே உள்ள தண்ணீர்குளம் ஊராட்சி தலைவராக இருப்பவர் தேவிகா. இவரது கணவர் தயாளன் (60). கடந்த மாத தொடக்கத்தில், தண்ணீர்குளம் ஊராட்சி பகுதியில் உள்ள…