Month: April 2022

TATA IPL 2022 : மீண்டும் கேப்டனாக மிரட்ட வருகிறார் தோனி..!

சென்னை: நடப்பாண்டில் 2022 Tata ipl -ல் மிகப்பெரிய அணியான சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக sir jadaja என்கிற ரவிந்திர ஜடேஜா பதவியேற்றார் .. இருந்தபோதிலும்…

கோவையில் டாஸ்மாக் மது குடித்த திமுக நிர்வாகி சாவு – மர்மம் என்ன என்பது குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும்..!

கோவை: 1. கோவை தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் குடிப்பகத்தில், மதுக்கடை திறக்கும் நேரத்திற்கு முன்பே மது அருந்திய திமுக நிர்வாகி சண்முகம் உயிரிழந்திருக்கிறார்; சிவா என்பவர்…

இவர்தான் ரியல் ஹீரோ.. தேர் விபத்தில் ஷாக் அடித்து காயம்பட்டும்.. 200 பேரை காப்பாற்றிய மின் ஊழியர்..!

தஞ்சாவூர்: களிமேடு சப்பர தேர் விபத்தில் பொது மக்கள் மீது மின்சாரம் தாக்கிய போது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மின்வாரிய ஊழியர் ஒருவர் துரிதமாக…

சிறுமிக்கு ஆபாச படங்களைக் காட்டி பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன் கைது..!

நாகப்பட்டிணம்: நாகப்பட்டிணம் மாவட்டம், வெளிப்பாளையத்தை அடுத்த நம்பியார் நகர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வம். மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர், கடந்த 2019 ஆண்டு வீட்டில் தனியாக…

மோடி மட்டும் இதை செய்தால்.. பெட்ரோல், டீசலுக்கான மாநில வரிகள் 5 ஆண்டு ரத்து! விளாசும் திரிணாமுல்..!

கொல்கத்தா: ‛‛மத்திய அரசு சார்பில் மேற்கு வங்கத்துக்கு ரூ.97,807 கோடி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த நிலுவை தொகையை வழங்கினால் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரிகள்…

ரயில்வே தேர்வில் குளறுபடி? நாமக்கல் மாணவருக்கு உடுப்பியில் ஹால்டிக்கெட்! நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை..!

சென்னை : மே ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள ரயில்வே தேர்வுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்குவதில் குளறுபடி நடந்துள்ளதாகவும், நாமக்கல்லில் விண்ணப்பித்த ஒரு மாணவருக்கு கர்நாடக மாநிலம்…

மாணவிக்கு பாலியல் தொல்லை ; தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது..!

தருமபுரி: பாலியல் தொல்லை புகாரில் தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும்…

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் சிறப்பு ஒதுக்கீடுகள் ரத்து..!

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அமைச்சர் , நாடாளுமன்ற உறுப்பினர்கள், பள்ளி தலைவர்களுக்கான ஒதுக்கீட்டுகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடுகளை நீக்கி தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தீவிரமெடுக்கிறதா கொரோனா? – ஒரே நாளில் 1,399 பேர் பலி..!

இந்தியா: இந்தியாவில் ஒரே நாளில் 1,399 பேர் கொரோனாவால் உயிரிழந்த செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மேலும் 2,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…