இலங்கையில் 2 வாரங்களுக்கு பள்ளிகள் மூடல்..!
இலங்கை: எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் பள்ளிகள் 2 வாரங்களுக்கு மூடப்படுகிறது. 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது,…
இலங்கை: எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் பள்ளிகள் 2 வாரங்களுக்கு மூடப்படுகிறது. 1948 இல் சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை அதன் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது,…
இலங்கை: மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்ச தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினர் அரசுப் பதவியில் இருக்கக் கூடாது என்று மக்கள்…
இலங்கை: இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவு காரணமாக ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு இன்னமும் விலகாததால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது.…
கொழும்பு, கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே கடந்த 9ந்தேதி விலகினார். அவருடைய ஆதரவாளர்களின் தாக்குதலுக்கு…
கொழும்பு: தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையிலுள்ள 12 ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 12…
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷி நன்றி தெரிவித்து தமிழில் கடிதம் எழுதியுள்ளார். அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி…
கடுமையான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகின்றது. இந்த நிலையில், அண்டை நாடான இந்தியா பல விதங்களில் இலங்கை அரசுக்கும், இலங்கை…
தமிழகத்திற்கு தப்ப முயன்ற 14 தமிழர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார சிக்கல்களுக்கு மத்தியில், அங்கிருந்து பலர் தமிழகத்திற்கு அகதிகளாக…
சென்னை: இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
சென்னை: இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கரை, இன்று (ஏப்.7) தொலைபேசி…