தன் அப்பா இறந்த செய்தியை தெரிந்தும் சுதந்திர விழா அணிவகுப்பை முடித்தார் யார் தெியுமா?

Estimated read time 0 min read

தன் அப்பா இறந்த செய்தியை தெரிந்தும் சுதந்திர விழா அணிவகுப்பை அவர் வழி நடத்தி முடித்துவிட்டு தன் அப்பாவின் இறுதி சடங்குக்கு சென்ற திருநெல்வேலி போக்குவரத்து ஆய்வாளர் திருமதி மகேஸ்வரி அவர்கள் தற்போது உயர் அதிகாரிகளின் டாச்சரால் மன அழுத்தத்தில் விசம் ( மாத்திரை) சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours