Tag: investigation

நுங்கம்பாக்கத்தில் தொழிலதிபர் வீட்டில் ரூ.12 லட்சம் ரொக்கம், 40 பவுன் நகை கொள்ளை | Robbery at businessmans house

சென்னை: நுங்கம்பாக்கத்தில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் 40 பவுன் நகை கொள்ளை போனது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை நுங்கம்பாக்கம்,…

வெள்ளகோவில் அருகே சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: போக்சோவில் 7 பேர் கைது | Gang Rape of Girl near Vellakoil: 7 People Arrested on POCSO

திருப்பூர்: வெள்ளகோவில் அருகே சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 7 பேரை, போக்சோ சட்டத்தின் கீழ் காங்கயம் அனைத்து மகளிர் போலீஸார் நேற்று கைது செய்தனர்.…

பம்மல் | ஓட்டலில் கூடுதல் சாம்பார் தராத சூபர்வைசர் படுகொலை: தந்தை, மகன் கைது | supervisor who did not give extra sambar in the restaurant was murdered

பம்மல்: சென்னை ஓட்டலில் சாம்பார் தராத சூபர்வைசர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக தந்தை, மகன் கைது செய்யப் பட்டுள்ளனர். பல்லாவரம் அருகே பம்மலில் செயல்படும் ஓட்டலில் தஞ்சாவூரை…

ஜாபர் சாதிக்கின் முக்கிய கூட்டாளி சென்னையில் கைது: கைது எண்ணிக்கை 5 ஆக உயர்வு | Jafar Sadiq key associate arrested in Chennai

சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளியை டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் சென்னையில் கைது செய்துள்ளனர். இதையடுத்து இவ்வழக்கில்…

நீலகிரி: காட்டு மாடு வேட்டை வழக்கில் காங்கிரஸ் கவுன்சிலர் கைது | Nilgiris: Congress Councilor Arrested on Wild Cow Poaching Case

உதகை: நீலகிரி மாவட்டத்தில் காட்டு மாடுகளை வேட்டையாடி பணம் சம்பாதித்து வந்த கும்பலுக்கு கள்ளத் துப்பாக்கி வாங்கி கொடுத்து மூளையாக செயல்பட்ட காங்கிரஸ் கவுன்சிலர் மண்டப சாஜியை…

சென்னை | போதைப் பொருள் விற்பனை 55 பேர் கைது | 55 people arrested for selling drugs

சென்னை: கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு எதிராக சென்னை போலீஸார் கடும் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதன்படி, ரோந்து மற்றும் கண்காணிப்பு பணி…

சென்னை | மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி விபத்தில் சிக்கிய மாணவரிடம் 6 பவுன் வழிப்பறி | 6 pounds stolen from the student

சென்னை: சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ்ராஜ் (18). ராமாபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படிக்கிறார். இவர் கடந்த…

சென்னை | ஆள் மாறாட்டம் செய்து ரூ.6.5 கோடி சொத்து அபகரிப்பு: கட்டுமான நிறுவன உரிமையாளர் உள்பட 4 பேர் கைது | Expropriation of Rs 6.5 Crore property by impersonation

சென்னை: ஓய்வுபெற்ற பிஎஸ்என்எல் பெண் அதிகாரியின் ரூ.6.5 கோடி மதிப்புள்ள காலி மனையை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்ததாக கட்டுமான நிறுவன உரிமையாளர் உள்பட 4 பேரை சென்னை…

குஜராத் கடலோரப் பகுதியில் ரூ.480 கோடி போதைப் பொருட்களுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல், 6 பேர் கைது | Pakistani boat seized with drugs worth Rs 480 crore off Gujarat coast 6 arrested

காந்தி நகர்: குஜராத் கடலோரப் பகுதியில் ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தானிலிருந்து…

நெடுஞ்சாலை கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் காயமடைந்தபோதும் 30 கி.மீ. நிறுத்தாமல் வேனை ஓட்டிய டிரைவர் | despite being injured in firing by robbers driver drove van without stopping

நாக்பூர்: நெடுஞ்சாலை கொள்ளையர்கள் துப்பாக்கியில் சுட்டபோதும் காயமடைந்ததை பொருட்படுத்தாமல் 30 கிலோமீட்டர் தூரத்துக்கு டெம்போ டிராவலர் வேனை ஓட்டி வந்து பயணிகளின் உயிரை டிரைவர் காப்பாற்றினார். அவருக்கு…