Tag: investigation

வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு | An Undertrial Prisoner Dead on Vellore Central Jail

வேலூர்: வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். தருமபுரி மாவட்டம் கொங்க ராம்பட்டியைச் சேர்ந்தவர் ரவி (39).…

குளிர்சாதன இயந்திரம் தீப்பற்றி எரிந்து அம்பத்தூரில் தாய், மகள் மூச்சுத்திணறி உயிரிழப்பு | Ambattur Mother, Daughter Dead of Suffocation After Refrigerator Caught Fire

திருவள்ளூர்: அம்பத்தூரில் வீட்டு படுக்கை அறையில் குளிர்சாதன இயந்திரம் தீப்பற்றி எரிந்ததில் புகையால் மூச்சுத்திணறி தாய், மகள் இருவரும் நேற்று உயிரிந்தனர். திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூரை அடுத்த…

விழுப்புரம் அருகே கண்டம்பாக்கம் ரயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசியதில் ஒருவர் படுகாயம் | One Person was Injured when a Country Made Bomb Hurled at Kandambakkam Railway Station near Villupuram

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. ரவுடியான இவர், அங்குள்ள பொதுமக்களிடம் அடிக்கடி தகராறு செய்து. கத்தியை காட்டி மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.…

இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்த கும்பல்: இரும்பு வியாபாரியை தாக்கி ரூ.8 லட்சம் வழிப்பறி | Gang chased on a two wheeler Attacked an ironmonger and looted Rs 8 lakh

சென்னை: தண்டையார்பேட்டையில் இரும்பு வியாபாரியைத் தாக்கி ரூ.8 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது. போலீஸார் தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள வழிப்பறி கும்பலைத் தேடி வருகின்றனர். தண்டையார்பேட்டை, வைத்தியநாதன்…

குன்னூர் அருகே நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்வு: காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கி அமைச்சர்கள் ஆறுதல் | Death toll rises to 9 in bus accident near Coonoor

குன்னூர்/தென்காசி: உதகை மலைப் பாதையில் குன்னூர்அருகே சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கா.ராமச்சந்திரன் ஆகியோர் நேரில்ஆறுதல் கூறி,…

திருநெல்வேலியில் பெண் தற்கொலை முயற்சி: மத போதகர் மீது வழக்கு | Woman attempts suicide in Tirunelveli: case against priest

திருநெல்வேலி: திருநெல்வேலியில் தூக்க மாத்திரைகளைத் தின்று பெண் தற்கொலைக்கு முயன்ற நிலையில், தற்கொலைக்குத் தூண்டியதாக கிறிஸ்தவ மத போதகர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கன்னியாகுமரி…

சென்னை – சைதாப்பேட்டையில் மேற்கூரை விழுந்து விபத்து: பெட்ரோல் பங்க் மேலாளர் கைது | CHENNAI – Roof Collapse Accident on Saidappettai: Petrol Station Manager Arrested

சென்னை: சென்னையில் நேற்று முன்தினம் மாலை பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அப்போது, சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் மேற்கூரை திடீரென சரிந்து…

கவனக்குறைவாக கார் கதவை திறந்ததால் விபத்து: நாமக்கல்லில் ஆட்டோ ஒட்டுநர் உயிரிழப்பு | Accident due to careless opening of car door one person killed

நாமக்கல்: நாமக்கல்லில் கவனக்குறைவாக காரின் கதவை திறந்ததால் ஏற்பட்ட விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடங்களில் வெளியாகி…

சென்னை | தனியார் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: ஆகாஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. நேற்று ஆகாஷா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ட்விட்டர் பதிவு ஒன்றில், ஆகாஷா ஏர்லைன்ஸ்…

சிவகங்கை பகுதியில் தொடரும் வழிப்பறி சம்பவங்கள்: போலீஸார் திணறல் | Incidents of Robberies Continue on Sivagangai Area: Police are Stumped

சிவகங்கை: சிவகங்கை அருகே அரசுப் பேருந்தை வழிமறித்து, வாளை காட்டி மிரட்டி நடத்துநரிடம் பணப்பை பறித்த சம்பவம் நடந்து 15 நாட்களாகியும், இன்னும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல்…