'தேர்வு முறைகேடுக்கு 10 ஆண்டுகள் சிறை'
… Source link
… Source link
பெங்களூரு: பார்சல் வாங்கிய சிக்கன் பிரியாணியில் ‘பீஸ்’ இல்லாததால், பாதிக்கப்பட்ட நபருக்கு 1,150 ரூபாய் இழப்பீடு வழங்க, தனியார் ஹோட்டலுக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்தவர்…
பெலகாவி: பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில், குளிர்கால கூட்டத்தொடர் மூன்றாவது நாளாக நேற்றும் நடந்தது. அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பல்வேறு தரப்பினர் வெளிப்புறத்தில் தொடர் போராட்டங்கள்…
அதைத்தொடர்ந்து, தி.மு.க அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களும் செந்தில்குமாரின் பேச்சுக்கு கடுமையாக எதிர்வினையாற்றினர். குறிப்பாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், “இது மிகவும் அவமரியாதையான…
பெலகாவி: ஹுப்பள்ளியில் இரண்டு நாட்களுக்கு முன்பு, முஸ்லிம் மாநாடு நடந்தது. மாநாட்டை துவக்கிவைத்து, முதல்வர் சித்தராமையா பேசுகையில், ‘நாட்டின் வளத்தை முஸ்லிம்களுக்கு வழங்குவேன். அவர்களை பாதுகாப்பேன்’ என…
ஹாசன்: ”மகனை இழந்த வலியை அனுபவிக்கிறேன்,” என்று, அர்ஜுனா யானையின் பாகன் வினு உருக்கமாக கூறியுள்ளார். ஹாசன், சக்லேஷ்பூர் யசலுாரு வனப்பகுதியில் கடந்த 4ம் தேதி, காட்டு…
விஜயபுரா: ‘பீஹாரில் வேலை கிடைக்கவில்லை. எங்களுடன் வந்தவர்கள் கண்முன்னே உயிர் இழந்துவிட்டனர். என்ன செய்வது என்றே தெரியவில்லை’ என, மக்காசோள மூட்டைகள் சரிந்த விபத்தில் உயிர் தப்பிய…
புதுச்சேரி: அதிகமாக குடித்த வாலிபர் பரிதபமாக இறந்தார். புதுச்சேரி, புராணசிங்குபாளையம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது அண்ணன் மகன் அருண்குமார், 28; பெயிண்டர். இவர்…
பாகூர்: கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில், மூன்றாம் வட்ட பள்ளிகளுக்கு இடையிலான கேரம் போட்டி நேற்று துவங்கியது. பள்ளி கல்வித்துறை சார்பில், மூன்றாம் வட்டார பள்ளிகளுக்கு இடையிலான…
புதுச்சேரி: புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வியல் நிறுவனம், திருவண்ணாமலை சைவ சாஸ்த்திர பிரசார சபா அமைப்பு சார்பில், புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வியல் நிறுவனத்தில் இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கம்…