Tag: politics

“எனது வீட்டில் சோதனை நடக்கவில்லை” – அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான…

“பாதாள சாக்கடை திட்டப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்”

சேலம்: தமிழகத்தில் நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் நேற்று நடந்த கேள்வி நேரத்தில் அருள் எம். எல். ஏ. பேசும் போது. சேலம் மாநகரில் நடைபெற்று வரும்…

மயான கொள்ளை இடப் பிரச்னை பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு| Peaceful settlement of the cemetery robbery issue through negotiation

புதுச்சேரி-உப்பளம் தொகுதி, வம்பாகீரப்பாளையம் சன்னியாசி தோப்பு மயான கொள்ளை நடைபெறும் இடத்தில் தற்போது பேச்சியம்மன் உருவப் பொம்மை அமைக்கும் பணி நடந்தது. இதனை தனியார் ஒருவர் என்னுடைய…

நாம சங்கீர்த்தனம்| Nama Sankirthanam | Dinamalar

புதுச்சேரி;தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, லாஸ்பேட்டை யில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில், குரோம்பேட்டை சகோதரிகள் புவனேஸ்வரி, கிருத்திகா ஆகியோர் பங்கேற்று நாம சங்கீர்த்தனம் நிகழ்த்தினர்.…

பவாருக்கு நன்றி தெரிவித்த மோடி| Modi thanked Pawar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: அதானி குழுமம் குறித்து, ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கூட்டு பார்லிமென்ட் குழு விசாரிக்க வேண்டும்…

மூன்று மாதங்களுக்கு தமிழகம் வரமாட்டேன்| I will not come to Tamil Nadu for three months

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: தமிழகத்திலிருந்து மூன்று பா.ஜ., தலைவர்கள் கவர்னர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மூத்த பா.ஜ., தலைவர் இல.கணேசன் நாகாலாந்து கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ளார்.…

எதிர்க்கட்சிகளை மூக்கறுத்த உச்ச நீதிமன்றம்| The Supreme Court snubbed the opposition parties

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:……… அ.குணா, கடலுாரிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்…

பா.ஜ., நிர்வாகி சுட்டுக்கொலை | BJP executive shot dead

புதுடில்லி,-புதுடில்லியில் முகமூடி அணிந்த மர்ம கும்பல், பா.ஜ., நிர்வாகியை சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுடில்லி துவாரகா பகுதியைச் சேர்ந்தவர் பா.ஜ., நிர்வாகி சுரேந்திரா மாட்டியாலா,…

உலக நலனுக்காக உருவானது இந்தியா: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் பாகவத் பேச்சு| India Created for World Benefit: RSS, President Bhagwat Speech

ஆமதாபாத்-”உலகின் நலனுக்காகவே உருவாக்கப்பட்டது இந்தியா. நம் பண்டைய அறிவு முறைகளை நாம் பயன்படுத்தி, மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்,” என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் குறிப்பிட்டார்.…

அவதுாறு வழக்கில் ஆஜராக ராகுலுக்கு விலக்கு| Rahul exempted from appearing in defamation case

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தானே,-ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் தொடர்ந்த அவதுாறு வழக்கில் ஆஜராவதில் இருந்து காங்., முன்னாள் எம்.பி., ராகுலுக்கு நிரந்தர விலக்கு அளித்து, மஹாராஷ்டிரா…