Tag: crime

ரூ.63.72 லட்சம் மோசடி: 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை – கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு | 6 people sentenced to 10 years imprisonment each: Coimbatore Danpit court verdict

கோவை: முதலீட்டுக்கு அதிக வட்டி அளிப்பதாகக் கூறி ரூ.63.72 லட்சம் மோசடி செய்த 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவையில் உள்ள…

திருச்சி | திமுகவினர் 5 பேருக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு | Bail denied to 5 DMK members again

திருச்சி: திருச்சியில் கடந்த மார்ச் 15-ம் தேதி அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்புக் கொடி காட்டிய திருச்சி சிவா எம்.பி ஆதரவாளர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற…

குமரி பாதிரியார் கைதான வழக்கில் உரிய முறையில் விசாரணை நடக்கிறது: தவறான தகவலை பரப்ப வேண்டாம் என போலீஸ் அறிவுறுத்தல் | In the case of priest arrest proper investigation is going on

நாகர்கோவில்: குமரியில் பாலியல் வழக்கில் சிக்கிய பாதிரியாரை தப்ப வைக்க முயற்சி நடப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்ட நிலையில், இவ்வழக்கில் உரிய முறையில் விசாரணை நடந்து…

சென்னை | விலை உயர்ந்த பைக்குகளை திருடிவந்த இருவர் கைது | Two arrested for stealing bikes

சென்னை: ஓட்டேரி, அயனாவரம், கீழ்ப்பாக்கம் என சென்னையின் பல்வேறு பகுதிகளில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை குறிவைத்து திருடியதாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை, கீழ்ப்பாக்கம்,…

ஐஸ்வர்யா வீட்டில் கைவரிசை காட்டிய பணிப்பெண் ரஜினி, தனுஷ் வீடுகளிலும் நகை திருடினாரா? – அதிக நகைகள் பறிமுதல் | Did she steal jewellery from Rajini and Dhanushs houses too

சென்னை: ஐஸ்வர்யா வீட்டில் நகை திருட்டில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட வேலைக்கார பெண்ணிடமிருந்து, புகாரில் தெரிவிக்கப்பட்டதை விட அதிக நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதால் அவர் ரஜினி, தனுஷ்…

சேலத்தில் 26 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இரட்டைக் கொலை: இருவருக்கு இரட்டை ஆயுள் | Salem Double murder case: Double life sentence for two

சேலம்: சேலத்தில் 26 ஆண்டுக்கு முன்பு நடந்த இரட்டை கொலை வழக்கில், இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சேலம் அருகே ஓமலூர், வட்டக்காடு…

தமிழகம் முழுவதும் ரூ.300 கோடி மோசடி: 24 பேரின் முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி | Rs.300 crore fraud across Tamil Nadu: Anticipatory bail pleas of 24 dismissed

மதுரை: தமிழகம் முழுவதும் ரூ.300 கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனத்தைச் சேர்ந்த 24 பேரின் முன்ஜாமீன் மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. காரைக்குடியை…

கோவை நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவர் கைது | Husband arrested for pouring acid on wife who appeared for trial in Coimbatore court premises

கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில், வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த மனைவி மீது, ஆசிட் ஊற்றிய கணவரை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம் சூலூர்…

தி.மலை அண்ணாமலையார் கோயிலுக்குள் கத்தியுடன் நுழைந்து கலாட்டா செய்த இளைஞர் சிக்கினார் | The young man who entered with a knife and ransacked was caught

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கத்தியுடன் நுழைந்து கலாட்டா செய்த இளைஞரால் பதற்றமான சூழல் நிலவியது. தி.மலை அண்ணாமலையார் கோயிலில் வழக்கமாக காலை மற்றும் மாலை…

சென்னை | ரூ.5.75 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்தவர் கைது | Wanted man arrested in fraud case

சென்னை: கொளத்தூர் விவேக் நகரைச் சேர்ந்த சுந்தரராஜன்(67), இவரதுமகன் மகேஷ்குமார் (40) உள்ளிட்டோர், திருமுல்லைவாயல் பகுதியில் பால் பண்ணை நடத்திவந்தனர். இந்நிலையில், அவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால்,…

พนันบอล
Judi Bola Judi Bola Parlay