பார்வையற்ற பெண்ணை கொன்று நகை பறித்த பெண் உட்பட 2 பேர் கைது @ மதுரை | 2 Persons Including Woman Arrested for Killing Blind Woman and Stealing Jewellery @ Madurai
மதுரை: மதுரை அருகே பார்வையற்ற பெண்ணை கொன்று நகையை பறித்த பக்கத்துவீட்டு பெண், அவரது ஆண் நண்பரை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச்…