Tag: crime

இலங்கை கடல் பகுதியில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: 10 பேர் கைது | Drugs worth Rs 107 crore seized in Sri Lankan waters 10 arrested

ராமேசுவரம்: இந்தியப் பெருங்கடல் பகுதியில் மீன்பிடிப் படகுகளில் கடத்தப்பட்ட ரூ.107 கோடி மதிப்பிலான 264 கிலோ போதைப் பொருட்களை இலங்கை கடற்படையினர் பறி முதல் செய்தனர். செயற்கைக்கோள்…

பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை; 4 பேருக்கு தலா நான்கு ஆயுள் சிறை தண்டனை: திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பு | palladam murder case verdict

திருப்பூர்: திருப்பூரில் தாய், மகன்கள் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேருக்கு தலா 4 ஆயுள் சிறை…

சென்னை | விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது | Girl sexually harassed in flight

சென்னை: லண்டனில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் லண்டனில்…

சென்னை | ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரை தாக்கி வழிப்பறி: பெண் உட்பட 4 பேர் கைது | Retired railway employee assaulted and robbed

சென்னை: ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரைத் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டதாக பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை பெரம்பூர்,…

பிரபல நகைக்கடையில் ரூ.12.32 கோடி மதிப்புள்ள தங்க நாணயம் வாங்கி மோசடி @ சென்னை | 12.32 crore gold coin fraud

சென்னை: சென்னையில் உள்ள பிரபல நகைக்கடையில் ரூ.12 கோடியே 32 லட்சம் மதிப்புள்ள தங்க நாணயங்களைப் பெற்று அதற்கான பணத்தை கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக இருவர் மீது…

திருவள்ளூர் | விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி உயிரிழப்பு | Thiruvallur | The Rowdy Dead was Taken on for Investigation

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பாஜக பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரவுடி உயிரிழந்தார். இது தொடர்பாக, போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:…

மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான இந்தியர் குறித்த தகவல் அளிப்பவருக்கு ரூ.2.1 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு | reward for informant on Indian man killed wife and absconded US

வாஷிங்டன்: மனைவியை கொலை செய்த இந்தியர் குறித்து தகவல் அளித்தால் ரூ.2.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அமெரிக்காவின் எப்பிஐபோலீஸார் அறிவித்துள்ளனர். இந்தியாவின் குஜராத் மாநிலம்…

வீட்டுக்குள் அழுகிய நிலையில் தாய், 3 குழந்தைகளின் உடல்கள் மீட்பு | decayed bodies of mother and children recovered

அரியலூர்: அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள வளவனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா(43). சவுதியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பானுமதி(35), மகன்கள் பிரசாத்(13), சாத்விக்(2), மகள் சாத்விகா(2).…

குடும்ப பிரச்சினை காரணமாக தீ வைத்ததில் ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழப்பு @ காரைக்குடி | 3 died from same family

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குடும்பப் பிரச்சினையில் தீ வைத்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். தந்தையின் விபரீத முடிவால் நடந்த இச்சம்பவம் அப்பகுதியில்…

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே போலீஸ் ஜீப் மோதி திமுக பிரமுகர் உயிரிழப்பு | dmk member died by police jeep accident

தென்காசி: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே காவல் துறையின் ஜீப் மோதியதில் திமுக பிரமுகர் உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்தவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…