இலங்கை கடல் பகுதியில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: 10 பேர் கைது | Drugs worth Rs 107 crore seized in Sri Lankan waters 10 arrested
ராமேசுவரம்: இந்தியப் பெருங்கடல் பகுதியில் மீன்பிடிப் படகுகளில் கடத்தப்பட்ட ரூ.107 கோடி மதிப்பிலான 264 கிலோ போதைப் பொருட்களை இலங்கை கடற்படையினர் பறி முதல் செய்தனர். செயற்கைக்கோள்…