கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இன்று முதல் முன்பதிவு செய்வது கட்டாயம்!! சென்னைக்கு வருபவர்களுக்கு எச்சரிக்கை- இன்று முதல் கட்டுப்பாடு.,

Estimated read time 0 min read

அதிக பாதிப்புகள் கொண்ட நாடுகளில் இருந்த சென்னை வரும் பயணிகள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இன்று முதல் முன்பதிவு செய்வது கட்டாயம் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. நேற்று வெளிநாடுகளில் இருந்து கர்நாடகாவிற்கு வந்த 5 பேருக்கு
ஒமைக்ரான் தொற்று உறுதியான நிலையில், சென்னைக்கு வரும் பயணிகளுக்கு இன்று
முதல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours