Omicron: தொற்றிலிருந்து தப்பிக்க – மீண்டும் முழு ஊரடங்கு? – அரசு திடீர் அதிரடி!.,

Estimated read time 1 min read

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒமைக்ரான் தொற்றிலிருந்து தப்பிக்க தேவையற்ற பயணங்கள், பெரும் கூட்டங்கள், புத்தாண்டு கொண்டாட்டங்களை தவிர்ப்பது நல்லது. தொற்று பாதிப்பு 5%-க்கு மேல் உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours