புதுச்சேரியில் கோர்காடு ஏரிக்கரை அருகே நாட்டுவெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்

Estimated read time 0 min read

புதுச்சேரியில் கோர்காடு ஏரிக்கரை அருகே நாட்டுவெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

முன்விரோதமாக பிரமுகர் ஒருவரை கொள்ள 5 பேரும் திட்டம் தீட்டியிருந்தது போலீஸ் விசாரணையில் அமபலமானது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 5 பேர் கைதான நிலையில் தப்பியோடிய மேலும் 2 பேரை போலீஸ் தேடி வருகிறது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours