Tag: Coronavirus

மீண்டும் மாஸ்க் : கல்வி நிறுவனங்களுக்கு கடிதம் எழுதி வலியுறுத்திய மாநகராட்சி..!

சென்னை: காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் சுகாதார நிலையங்களை அணுகி RTPCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட…

சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் மாற்றத்திற்கு இதுதான் காரணமா..?

சென்னை: கொரோனாவை சிறப்பாக கையாண்ட தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்ட 50 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக…

Corona in World : உலகம் முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 43.57 கோடியை தாண்டியது!!

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 36.61 கோடியாக உயர்ந்துள்ளது.சீனாவில் 2019ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பு உலக நாடுகளில்…

Covid-19 ; 4th Dose Booster : நான்காவது டோஸ் தடுப்பூசி வேண்டுமா? வேண்டாமா? – அமெரிக்கா சொல்வது என்ன?

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் அந்தோனி ஃபௌசி, கோவிட்-19 மாறுபாடான ஓமிக்ரானுடன் போரிட, அமெரிக்காவில் நான்காவது டோஸ் பூஸ்டர் டோஸ் தேவைப்படலாம் என்றும், பூஸ்டர்…

OMICRON – WHO WARNING : `ஒமைக்ரானின் தாக்கம், துக்கத்திற்கு அப்பாற்பட்டது’-உயிரிழப்பு அதிகரிப்பதால் WHO எச்சரிக்கை..!

கொரோனாவின் ஒமைக்ரான் திரிபு காரணமாக உலகளவில் கிட்டத்தட்ட 5 லட்சத்துக்கும் மேலான உயிரிழப்புகள் இதுவரை பதிவாகியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 13 கோடி…

CORONA : டெல்டாவோ ஓமிக்ரானோ.. அனைத்து கொரோனா வைரஸ்களுக்கும் இனி ஒரே தடுப்பூசி.. அசத்திய இந்திய விஞ்ஞானிகள்..!

டெல்லி : டெல்டா, ஓமிக்ரான் உள்ளிட்ட எந்த வகை உருமாறிய கொரோனா வைரஸாக இருந்தாலும் அவற்றை எதிர்த்து செயல்படும் வகையில் ஆற்றல் கொண்ட தடுப்பூசியை இந்திய விஞ்ஞானிகள்…

Omicron Alert: கண்கள் காட்டும் இந்த முக்கிய அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டாம்!!

Omicron Symptoms: கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தொடக்கத்தில், கோவிட்-19 இன் மூன்று முக்கிய அறிகுறிகள் மட்டுமே இருந்தன. அதிக காய்ச்சல், தொடர் இருமல் மற்றும் வாசனை அல்லது…

2022 Jallikattu?? மீண்டும் கொரோனா ஊரடங்கு எதிரொலி.. ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா?? – கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்..,

கோவை: தமிழ்நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தலைதூக்கத் தொடங்கியுள்ள…

CORONA : கொரோனா.. சென்னையில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்.. மத்திய அரசு அதிரடி கடிதம்.,

சென்னை: தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த 2 வாரங்களாக அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில் சில…

உலகளவில் கொரோனாவில் இருந்து மீண்டோர் எண்ணிக்கை 25 கோடியைத் தாண்டியது.,

ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.…