Tag: Corona lockdown

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு ஆ.? எப்போது.? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தைப் பொறுத்தவரை 94.68%…

மீண்டும் தீவிரமெடுக்கிறதா கொரோனா? – ஒரே நாளில் 1,399 பேர் பலி..!

இந்தியா: இந்தியாவில் ஒரே நாளில் 1,399 பேர் கொரோனாவால் உயிரிழந்த செய்தி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மேலும் 2,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் ; முதலமைச்சர் திடீர் ஆலோசனை..!

சென்னை: நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி…

வரும் 14-18 வரை வழிபாட்டு தலங்களில் அனுமதி இல்லை; தமிழக அரசு..!

சென்னை, நாடு முழுவதும் கொரோனா மற்றும் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு 12 ஆயிரம் கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி…

Full LOCKDOWN : தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு அமலானது..

சென்னை: தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று முழு ஊரடங்கின் போது பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது. மின்சார…

Sunday full lockdown : ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு!! – அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் சனிக்கிழமையே தடுப்பூசி முகாம் நடைபெறும் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதன்…

CORONA : சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.,

சென்னை; தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டிருக்கிற நிலையில், சென்னையில் மட்டுமே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது. எனவே, சென்னையில் பொதுமக்கள், 100 சதவீதம்…

OMICRON : புதுச்சேரியில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி: புத்தாண்டு கொண்டாட்ட கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை

புதுச்சேரி: புதுச்சேரியில் 2 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 600க்கும் மேற்பட்டோர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் புதுச்சேரியில் 2 பேருக்கு ஒமிக்ரான்…

Omicron border surveillance: தமிழகத்தில் தீவிர கட்டுப்பாடு., எல்லையில் கண்காணிப்பு!! – அரசு உத்தரவு!

ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழக – கர்நாடக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கக்கநல்லா சோதனை சாவடியயில் 4 துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…

தமிழகத்தில் கொரோனா 606 பேர் பாதிப்பு.,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று 597 ஆக இருந்த நிலையில், இன்று 606 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 27,43,427 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 11…