Tag: Collector

Yercaud : ஏப்.24-ந் தேதி முதல் ஏற்காடு மலை பாதையில் சீரமைப்பு பணிகள்.!

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: – ஏற்காடு மலைப்பாதையில் 2 மற்றும் 3-வது கொண்டை ஊசி வளைவிற்கு இடையே நெடுஞ்சாலைத்துறையின் மூலம்…

3,436 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து – கலெக்டர் தகவல்..!

சேலம்: சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். அப்போது அவர்…

காலி மதுபாட்டில்கள் பெற்றுக்கொள்ளப்படும்: மாவட்ட ஆட்சியர்.!

கோவை: கோவை மாவட்டத்தில் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து காலி மது புட்டிகள் பெற்றுக்கொள்ளப்படும்- மாவட்ட ஆட்சியர் அறிக்கை. வாடிக்கையாளர்களிடமிருந்து காலி மதுபானப் புட்டிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக…

நூலகத்திற்கு தனிக்கட்டிடம் அமைத்து தரப்படும் – ஆட்சியர்..!

மயிலாடுதுறை: ஆக்கூர் ஊராட்சியில் பொது நூலகத்திற்கு தனிக்கட்டிடம், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தங்கும் விடுதி, ஆக்கூர், சவுரியாபுரம்,அன்னப்பன்பேட்டை இணைப்பு சாலை…

தக்காளி சாகுபடிக்கான தோட்டக்கலை திட்டத்தை ஆட்சியர் ஆய்வு..!

வேலூர்: வேலூர் அடுத்த துத்திப்பட்டு ஊராட்சியில் பந்தலில் தக்காளி சாகுபடிக்கான தோட்டக்கலை திட்டத்தை ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார். அருகில் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் ஆர்த்தி,…

வேலூர் ஆட்சியர் செய்தி மக்கள் தொடர்பு துறையின் நவீன மின்னணு வீடிேயா வாகனத்தை கொடியைசத்து துவக்கிவைத்தார்..!

வேலூர்: வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து செய்தி மக்கள் தொடர்பு துறையின் நவீன மின்னணு வீடிேயா வாகனத்தின் மூலம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையின் விழிப்…

கலெக்டர் போல மேசேஜ் அனுப்பி., உதவியாளரிடமே ‘பணம் பறிப்பு’..! – யாரு இப்படி வேலையா பண்றது?

சிவகங்கை: சிவகங்கையில் ஆட்சியரின் பெயரை பயன்படுத்தி ரூ. 3 லட்சம் மோசடி – சைபர் கிரைம் போலீசார் விசாரணை. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியின் விவசாயத்துறை…

விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாமன்ற சாதாரணக் கூட்டம்..!

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹால் கூட்டரங்கில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மாண்புமிகு மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் தலைமையில்…

சேலத்தில் இரண்டு கைகளை இழந்த மாற்றுத்திறனாளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது,..

சேலம்; சேலம் ஜாகிர் காமநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளியான இவர் கடந்த எட்டு ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா வேண்டி அரசுக்கு…

செங்கல் தயாரிப்பதற்கு மண் எடுக்க அனுமதி வழங்க கோரி செங்கல்சூளை பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை….

சேலம்; செங்கல் தயாரிப்பதற்கு மண் எடுக்க அனுமதி வழங்க கோரி செங்கல்சூளை பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை…. தற்போது வந்துள்ள ஆட்சியாளர்கள் அனுமதி மறுக்கப்பட்டதால் செங்கல் விலை…