Tag: child

கட்டைப்பையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை..! 24 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசார்.!!

பொள்ளாச்சி: 24 மணி நேரத்தில் குழந்தையை மீட்ட போலீசார், பெண் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் யூனிஸ், திவ்யபாரதியின்…

பப்ஜி கேமுக்காக பெற்ற தாயை கொன்று 2 நாட்கள் மறைத்துவைத்த சிறுவன்..!

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த போலிஸார் வீட்டில்…

2 குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தாய்..!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கருப்பர்கோவில் பட்டி பகுதியை சேர்ந்தவர் பொன்னு அடைக்கன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பஞ்சு (21). இவர்களுக்கு ஜெகதீசன்…

கேம் விளையாட செல்போன் தராததால் 6-ம் வகுப்பு மாணவன் விபரீதம்..!

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கண்ணப்பன் நகரைச் சேர்ந்தவர்கள் பழனி, கிட்டனம்மாள் தம்பதி. இவர்களுக்கு திருமணமாகி 23 ஆண்டுகள் ஆனா நிலையில் 3 மகள்கள், ஈஸ்வரன்…

வெப்பத்தை தணிக்க வீட்டின் மீது தண்ணீர் ஊற்றிய சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை..!

திருப்பத்தூர்: ஆம்பூர் சுண்ணாம்பு காளை பகுதியைச் சேர்ந்தவர் சனாவுல்லா. இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். சனாவுல்லாவும் அவரது மகன் முகமது ஜக்கரியாவும் பெங்களூரில் ஓட்டல் ஒன்றில் வேலை…

கள்ளக்காதலனுடன் சேர குழந்தைகளுக்கு எலி பேஸ்ட் கொடுத்த கொடூர தாய்…!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர்கள் ஜெகதீஷ்(34), கார்த்திகா(21) தம்பதி. இவர்களுக்கு சஞ்சனா (3) சரண்(1) என 2 குழந்தைகள் இருந்தனர். இந்நிலையில்…

பாம்பு போல் தோல் உரியும் சிறுவன்; 8 வருடமாக வேதனையில் பெற்றோர்!!

திண்டுக்கல்: 8 வயதுடைய சிறுவன் ஒருவனுக்கு பாம்பு போல தோல் உரியும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர். தொட்டனம்பட்டியைச் சேர்ந்தவர் பிரேம் குமார்.…

கழிவறையில் குழந்தை பெற்ற சிறுமி.. கம்பி எண்ணும் காதலன்.. திருச்சியில் அதிர்ச்சி.,

திருச்சி: திருச்சி மாவட்டம் பொன்மலைப்பட்டி அருகே வீட்டின் கழிவறையில் சிறுமி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக…

சென்னை: சிறுவர்களிடம் ஆசைக்காட்டி ரூ.8 லட்சம் மோசடி – தம்பதிக்கு போலீசார் வலைவீச்சு.,

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் சகோதரர்களான சிறுவர்களிடம் ஆசைக்காட்டி 8 லட்சம் ரூபாயை மோசடி செய்த தம்பதி உள்பட 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மளிகைக் கடை…

விழுப்புரம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்

♨️விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயது சிறுமி தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டார். தீபாவளியையொட்டி உறவினர்களுடன் ஆற்றில் குளித்தபோது சித்திலிங்கமடத்தைச்…