♨️விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 10 வயது சிறுமி  தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.


தீபாவளியையொட்டி உறவினர்களுடன் ஆற்றில் குளித்தபோது சித்திலிங்கமடத்தைச் சேர்ந்த சின்னராசு –  மகா ஆகியோரின் மகள் ஜெயலஜா(10) ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *