Tag: child abuse

13 வயது சிறுமியை சீரழித்த கான்ட்ராக்டர்.!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்த பிச்சைமாரி (42) இவர் கட்டிடம் கட்டும் கான்ட்ராக்டர் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2019 ஆம்…

களறி கற்க வந்த 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை..!

14 வயது சிறுவனை மானபங்கம் செய்த குரு கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரம் நெய்யாற்றின்கரையைச் சேர்ந்த புஷ்பராஜ் என்கிற புஷ்பாகரன் (62) கைது செய்யப்பட்டார். இவர், சேர்த்தலை பேரூராட்சி…

பள்ளி விடுமுறைக்கு சென்ற மாணவிக்கு வடமாநில வாலிபர்களால் நேர்ந்த கொடூரம்..!

பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே,14 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.…

சிறுமிக்கு ஆபாச படங்களைக் காட்டி பாலியல் தொல்லை கொடுத்த கொடூரன் கைது..!

நாகப்பட்டிணம்: நாகப்பட்டிணம் மாவட்டம், வெளிப்பாளையத்தை அடுத்த நம்பியார் நகர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் வெற்றிச்செல்வம். மீன்பிடித் தொழில் செய்து வரும் இவர், கடந்த 2019 ஆண்டு வீட்டில் தனியாக…

சிறுமியை காரில் கடத்தி ஆபாசமாக படம் எடுத்தவர் மீது வழக்கு..!

சேலம்: தாரமங்கலம் அருகே சிறுமியை காரில் கடத்தி ஆபாசமாக படம் எடுத்தவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம்…

ஃபலூடா ஆசையை தூண்டி 4 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை..!

மும்பை: ஃபலூடா வாங்க காசு தருவதாகச் சொல்லி சிறுவர்கள் நால்வரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபரை மும்பை போலிஸார் கைது செய்திருக்கிறார்கள். மும்பையின் கிழக்கு புறநகர் பகுதியில்தான்…

POCSO : 14 வயது பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு..! சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்ற தீர்ப்பு..!!

சேலம்: 14 வயது பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபருக்கு 4 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு… கடந்த 2015…

5 வயது பெண்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 10 வயது சிறுவர்கள்.

தஞ்சாவூர்: தொம்பன் குடிசை அருகே, சோழன் நகரை சேர்ந்தவர் கலைச்செல்வன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எலக்ட்ரிஷன். இவரது மனைவி நூர்முகமது (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எல்ஐசி ஏஜென்ட். இருவரும் காதலித்து…

“நான் தான் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தேன்” ஆசிரியர் சரண்

பரமக்குடி; பரமக்குடி அரசுப்பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தேடப்பட்டு வந்த கணித ஆசிரியர் ராமநாதபுரம் மகிளா நீதிமன்றத்தில் சரணடைந்தார். இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள…

புதுக்கோட்டை: சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை! – தாயின் 3-வது கணவருக்கு வாழ்நாள் சிறை.,

புதுக்கோட்டை; 14 வயது சிறுமியை, தந்தை முறையிலான அம்ஜத் கான் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு வாழ் நாள் சிறைத் தண்டனையும்,…