Tag: Central Government

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கதவைத் தட்டிய ட்விட்டர்: மத்திய அரசுக்கு எதிராக வழக்கு.!

கர்நாடக: மத்திய அரசு அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ட்விட்டர் அதிகாரிகள் அரசுக்கு எதிராக, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ட்விட்டரில் தவறான தகவல்கள் அடங்கிய பதிவுகளை நீக்குமாறு…

இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

இந்தியா: இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தாண்டு ஜூலைக்குள் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறவுள்ளது. இந்த 5ஜி அலைக்கற்றை 4ஜி சேவையை…

விலங்களுக்கு கொரோனா தடுப்பூசி- மத்திய அரசு அறிமுகம்..!

விலங்குகளுக்காகவே உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. ஹரியானாவிலுள்ள தேசிய குதிரைகளுக்கான ஆராய்ச்சி மையம் அனோகோவாக்ஸ் என்ற இந்த தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.…

நீட் விலக்கு மசோதா பற்றிய கவர்னரின் மதிப்பீடுகள் அனைத்தும் தவறானது -அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

சென்னை நீட் தேர்வில் விலக்கு கோரி சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டதை கவர்னர் ஆர்.என். ரவி அரசுக்கே திருப்பி அனுப்பினார். மசோதா திருப்பி அனுப்பியதை தொடர்ந்து…

குழந்தைகளுக்கு மார்ச் மாதம் தடுப்பூசி செலுத்த திட்டம்: மத்திய அரசு அதிகாரி தகவல்..!

டெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் கடந்தாண்டு ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது.…

INDIA under LOCKDOWN? : இந்தியாவில் முழு ஊரடங்கு அமல்? பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என தகவல் வெளியீடு! மத்திய பி.ஐ.பி விளக்கம்.!

இந்தியாவில் முழு ஊரடங்கு விரைவில் அமல்படுத்தவுள்ளதாக சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இத்தகைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்து மத்திய பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ…

2014-ம் ஆண்டுக்கு பிறகு மொத்த இந்திய அரசையும் உங்கள் வாசலுக்கே கொண்டு வந்தேன்; மணிப்பூரில் பிரதமர் மோடி பேச்சு.!

மணிப்பூர்; மணிப்பூரில் அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில்…

வெள்ளி பொருட்களுக்கு இரட்டை ஜிஎஸ்டி முறையை மத்திய அரசு கைவிட வேண்டும் சேலத்தில் வெள்ளி கொலுசு வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் பேட்டி….

சேலம்; தமிழக அரசு அறிவித்துள்ள வெள்ளி உற்பத்தியாளர்கள் நல வாரியத்தை விரைந்து செயல்படுத்திட வேண்டும் சேலத்தில் வெள்ளி கொலுசு வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை…. சேலத்தில் வெள்ளி…

Omicron-ஒமைக்ரான் : அவசர ஆலோசனை-பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு.,

இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை அவசர ஆலோசனை நடத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர்…

Omicron-ஒமிக்ரான்:மீண்டும் இரவு நேர ஊரடங்கு- மத்திய அரசு உத்தரவு!.,

நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவல் கடந்த 4 நாட்களில் மட்டும் இரட்டிப்பாகியுள்ளது. இதனையடுத்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துமாறும், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துமாறும்…