Tag: accident

Odisha Train Accident LIVE UPDATES : ஒடிசா ரெயில் விபத்து பலி எண்ணிக்கை 288 ஆக அதிகரிப்பு- 56 பேர் கவலைக்கிடம்.!

Odisha Train Accident LIVE UPDATES : “ஒடிசாவில் தங்கியிருந்து காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க வேண்டும்” ஒடிசா சென்றுள்ள தமிழக குழுவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு 3…

Accident : லாரி மீது மோதிய கார்.! 3 பேர் துடிதுடித்து பலி.!!

ராணிப்பேட்டை: Accident ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை…

“சோலையும் பாலையாகிறது” – விதிமீறல்களால் அதிகரிக்கும் விபத்துக்கள்.! காரணம் என்ன?

“சோலையும் பாலையாகிறது, காரணம் சாலை விபத்து” – போக்குவரத்து விதிமீறல்களைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.! எதிர்பாராமல் நடப்பதே விபத்தாகும், ஆனால் இன்றைய காலகட்டங்களில் விபத்துக்கள்…

Yercaud Accident : வேன் தலைகுப்புற கவிழ்ந்தது; 13 பேர் காயம்.!

சேலம்: சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவருடைய மகள் சண்முகப்பிரியா (வயது 30). இவர் இந்தி மொழி டியூசன் நடத்தி வருகிறார். அவரிடம் அதே பகுதியை சேர்ந்த…

Ambulance Accident : “பிரேக் பிடிக்காமல் கவிழ்ந்த ஆம்புலன்ஸ்” – 2 பேர் பலி

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனை பகுதியில் இருந்து பொள்ளாச்சி நோக்கி ஆம்புலன்ஸ் ஒன்று சென்றது. அப்போது அந்த ஆம்புலன்ஸ் மேடான பகுதியில் ஏறியபோது பிரேக்…

தலைவாசல் அருகே கல்லூரி பஸ் மோதி பள்ளி ஆசிரியை பலி.!

சேலம்: கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா சிறுப்பாக்கம் எஸ். புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமணி. இவர் சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி…

டிராக்டர் மீது ஸ்கூட்டி வாகனம் மோதும் சிசிடிவி காட்சியால் பரபரப்பு

எடப்பாடி: எடப்பாடி வெள்ளரிவெள்ளி அருகே டிராக்டர் மீது ஸ்கூட்டி இருசக்கர வாகனம் மோதி இரண்டு பெண்கள் படுகாயமடைந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி…

திம்பம் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து விபத்து.!

ஈரோடு, தாளவாடி: சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு வாழைக்காய் பாரம் ஏற்றிக்கொண்டு சரக்குவேன் நேற்று சென்று கொண்டிருந்தது. இந்த வேன் நேற்று இரவு 9 மணி…

Accident : டிராக்டர் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழந்தார்.!

சேலம்: ஏற்காடு பலாக்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 47). விவசாயி. இவர் நேற்று தனது நிலத்தில் விவசாய பணிகளை செய்தார். பின்னர் மதியம் வீட்டுக்கு திரும்பி…

கழன்று ஓடிய அரசு பஸ்ஸின் சக்கரங்கள்..!

ஈரோடு: ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4.15 மணி அளவில் 6 ஏ அரசு டவுன் பஸ் பாசூருக்கு சென்று கொண்டிருந்தது. ஊஞ்சலூர் சோளாங்காபாளையம்…