ஏற்காடு மலைப்பாதையில் மீண்டும் மண்சரிவு: ராட்சத பாறையால் போக்குவரத்து பாதிப்பு

Estimated read time 0 min read

தொடர் மழை காரணமாக சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே திடீரென ஏற்பட்ட மண்சரிவினால் சாலையில் உருண்டு விழுந்த ராட்சத பாறையால் போக்குவரத்து பாதிப்பு. நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் போலீசார் போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours