போகி பண்டிகைக்கு (நாளை) கட்டுப்பாடு.

Estimated read time 0 min read

சென்னை:

சென்னையில் போகி பண்டிகை ( நாளை) அன்று புதிய கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சி விதித்துள்ளது. சென்னை மக்கள் விதிமுறைகளை மீறி டயர், பிளாஸ்டிக்
பொருட்களை எரித்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். அனைத்து மண்டலங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், விதி மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours