கொரோனா 3வது அலை அதிகரித்துவரும் நிலையில் 10, 11, 12ஆம் வகுப்புகளின் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள்
நடத்துவதை தவிர்த்து, ஆன்லைன் வகுப்பு நடத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். வரும் 19ம் தேதிக்கு பிறகு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டும் வகுப்புகள் நடத்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *