தமிழ்நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 30 பேர் கைது

Estimated read time 0 min read

🌎💢♨️சென்னை: தமிழ்நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மோசடி தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் விசாரணை நடத்தி 58 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களிடம் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக டிஜிபி அறிக்கை அளித்துள்ளார்.✳️✳️

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours