Omicron ALERT! இந்தியாவில் 200-ஐ தொட்டது ஒமைக்ரான்!.,

Estimated read time 0 min read

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 200 பேரில் 77 பேர் குணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 54, டெல்லி 54, கர்நாடகா 19 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours