சென்னை;

சென்னை பூந்தமல்லி சாலையில் தனியார் ஆர்டிபிசிஆர் ஆய்வகத்தில் பணியாளர்கள்
7 பேர் 20 பேருக்கு கொரோனா தொற்று பரவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பணியாளர்கள் 7 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதனை செய்ததில் 13 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *