சென்னை மழை: கனமழையின் காரணமாக தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு..

Estimated read time 1 min read

சென்னையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக கோடம்பாக்கம் மண்டலம், திருமலை பிள்ளை சாலை – பசுல்லா சாலை சந்திப்பில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் M K Stalin அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours