S.S.I. suicide : எஸ்.எஸ்.ஐ., உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் ரயிலில் விழுந்து தற்கொலை.,

Estimated read time 0 min read

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் சூலக்கரை மாடர்ன் நகரை சேர்ந்தவர், ராதாகிருஷ்ணன், 48. இவர் உணவு கடத்தல் பிரிவில் எஸ்.எஸ்.ஐ.,யாக உள்ளார். இவரது மனைவி சிவகாசி டவுன் போலீசில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக உள்ளார். இவர்களுக்கு கல்லூரி படிக்கும் ஒரு மகன், பிளஸ் 2 படிக்கும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் நேற்றிரவு, விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கு பின்புறம் உள்ள ரயில் தண்டவாளத்தில் அந்த வழியாக வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours