Thiruchendur Murugan Temple : திருச்செந்தூர் முருகன் கோவிலில் தொடரும் உதவி ஆணையரின் அராஜகம்.,

Estimated read time 1 min read

திருச்செந்தூர்;

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்ய பொது வரிசையில் காத்திருந்த பக்தர்கள் சுமார் மூன்று மணி நேரமாக அனுமதிக்காமல் சிறப்பு தரிசனம் பக்தர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்க பட்டதால் பக்தர்கள் ஆலய நிர்வாகத்திடம் முறையிட்டனர் ஆனால் அங்கு வந்த உதவி ஆணையர் பக்தர்களுக்கு உரிய பதில் அளிக்காமல் அங்கு அந்த காட்சிகளை செல்போனில் பதிவு செய்து கொண்டிருந்த பக்தரின் சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கைபேசியை கீழே தள்ளி உடைத்தது மட்டுமல்லாமல் பக்தர்களை தாக்கியுள்ளார் இதனால் பக்தர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் சம்பந்தப்பட்ட அந்த உதவி ஆணையர் மீது இந்து சமய அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்குமா …!

https://twitter.com/ipd_tamil/status/1475015658563723265?s=20

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours