Omicron-ஒமைக்ரான் : அவசர ஆலோசனை-பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு.,

Estimated read time 0 min read

இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், பிரதமர் மோடி நாளை அவசர ஆலோசனை நடத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு நாட்டு மக்களுக்கு பிரதமர் முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என கூறப்படுகிறது. ஒரே நாளில் 13 பேருக்கு ஒமைக்ரான் உறுதியானதால், நேற்று 200ஆக இருந்த ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 213ஆக அதிகரித்துள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours