தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

Estimated read time 1 min read

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் சுமார் ஒரு லட்சம் மாணவர்களுக்கு RainCoat மற்றும் Ankle Boots வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மழைப்பொழிவு அதிகமுள்ள மாவட்டம், மலைப்பிரதேச மாவட்டங்களுக்கு வரும் கல்வியாண்டில் RainCoat வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours