ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், டென்மார்க் மற்றும் நெதர்லாந்தில் ஒரு மாதத்திற்கு திரையரங்குகளை மூடப்படுவதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அயர்லாந்தில் திரையரங்குகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை ஒமைக்ரான் அச்சுறுத்தி வரும் நிலையில்,
பல நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு எடுத்து வருகின்றன.
![](https://ipdtamil.com/wp-content/uploads/2021/12/195792-theartre-e1639975602235.webp)