மாநிலத்துக்கு ஒரு எய்ம்ஸ் – மாவட்டத்துக்கு ஒரு கல்லூரி – அமைச்சர் ராஜ்நாத் சிங்

Estimated read time 0 min read

ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ கல்லூரி கட்டுவதுமே மத்திய அரசின் நோக்கம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் செல்வதாகவும், இளம் அறிவியலாளர்கள், மேலாண்மை திறன் மிக்கவர்களை இந்தியா கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours