தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண் – குழந்தை உயிரிழப்பு.,

Estimated read time 0 min read

கோவை மாவட்டம், செட்டி வீதியில் தனக்குத்தானே வீட்டில் பிரசவம் பார்த்த நிலையில், பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்தது. தொப்புள் கொடியை சரியாக அறுக்காமல் விட்டதால் குழந்தை
உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தாய் புண்ணியவதி என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours