Tag: dindigul

‘சுப்ரமணியபுரம்’ பட பாணியில் அரங்கேறிய கொலை..! முழு பின்னணி இதோ.!!

திண்டுக்கல்: முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். திண்டுக்கல்லை அதிர வைத்த பகீர் சம்பவத்தின் முழு பின்னணி இதோ… திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே…

குமரி. முட்டம் – இரட்டை கொலை வழக்கில் இருவர் திண்டுக்கல்லில் கைது..?

கன்னியாகுமரி: இரட்டைக் கொலையில் மொத்தம் 7 பேர் தொடர்பு என தகவல்; கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கடற்கரை கிராமத்தில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்டு அவர்கள் அணிந்திருந்த…

பத்திரகாளியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா..!

திண்டுக்கல்: திண்டுக்கல் மலையடிவாரத்தில் அமைந்துள்ளதுபத்திரகாளியம்மன் கோயில். இக்கோயில் சித்திரை திருவிழா ஏப்.1ல் சுவாமி சாட்டுதலுடன் துவங்கியது. ஏப்.4 ல் கொடியேற்றம், 5ல் பூச்சொரிதல் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக…

புகைப்படத்தில் இருக்கும் குழந்தை பற்றிய தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும்..! – பழனி அனைத்து மகளிர் காவல் நிலையம்

பழனி: புகைப்படத்தில் இருக்கும் குழந்தை திண்டுக்கல் மாவட்டம் பழனி அனைத்து மகளிர் காவல்துறையினர் பழனி பேருந்து நிலையத்தில் இருந்து மீட்டு காவல்நிலையத்தில் வைத்திருக்கின்றனர் குழந்தையைப் பற்றிய தகவல்…

சாலையோர மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு..!

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அம்பிளிக்கை அருகே சாலையோர மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் சுந்தராபுரத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள்…

தண்ணீரில் மிதந்த “சடலம்..” மீட்க சென்றபோது நீந்தி வந்த அதிசயம்?.. அநியாயம் பண்றீங்களேயா..!

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பாலத்தின் அடியில் தண்ணீரில் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலையடுத்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் மீட்க சென்ற போது குடிபோதை நபர் நீந்திக்…

பழனியில் வேல் சிலை உடைப்பு.. மர்மநபருக்கு தர்மஅடி கொடுத்த மக்கள்!.,

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி குளத்து ரவுண்டானாவில் உள்ள வேல் சிலையை உடைத்த நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த நிலையில் , வேல்…