Tag: cuddalore

Suicide : கணவன்- மனைவி தீக்குளிப்பு.! என்ன காரணம்?

கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தோப்புக்கொல்லை தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் அருள் (வயது 35), கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி(32).…

“10-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை” – சக மாணவர்கள் உட்பட 4 பேர் கைது.!

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே 10-ம் வகுப்பு பயிலும் மாணவியை சக மாணவர்களே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக…

பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் அருந்திய சிறுவன் மற்றும் தாய் உயிரிழப்பு..!

கடலூர்: பலாப்பழம் சாப்பிட்ட உடனே குளிர்பானம் அருந்தியதால் ஆறு வயது சிறுவன் உயிரிழந்ததாக வெளியான தகவலை அடுத்து தற்போது சிறுவனின் தாயும் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

கடைசியாக தனியா பேசனும்.! பாசமாக அழைத்து சுத்தியால் தாக்கிய காதலன்..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கார்மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பலவாணன் மகன் ஸ்ரீதர். இவர் குறிஞ்சிப்பாடி அருகே பெத்தநாயக்கன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் மகள் ரம்யா…

சாவி தொலைந்த விவகாரம்..! மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி அ.தி.மு.க.வினர் போராட்டம்!!

கடலூர்: கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் கடந்த 16-ந் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான கடலூர் மஞ்சக்குப்பம்…

தங்க பதக்கம் பெற்ற ஆயுதப்படை பெண் காவலர்..! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு..!

கடலூர்: தமிழ்நாடு காவல்துறை 61 வது மாநில, மண்டலங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் திருச்சியில் நடைபெற்றுது. கடலூர் ஆயுதப்படை பெண் காவலர் செல்வி. K. கலைசெல்வி டேபிள்…

‘தீண்டாமை கடைப்பிடிக்கும் தீட்சிதர்கள்..’ சிதம்பரம் நடராஜர் கோவிலை மீட்க களமிறங்கிய கவுதமன்

கடலூர்: தீட்சிதர்களிடம் இருந்து சிதம்பரம் நடராஜர் கோவிலை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இயக்குநரும் தமிழ்ப்பேரரசு கட்சி பொதுச் செயலாளருமான கவுதமன் கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு…