Tag: ATM

பணத்தை வாரி இறைத்த ஏடிஎம்; மக்கள் குவிந்ததால் பரபரப்பு..!

மகாராஷ்டிர: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அடுத்த கபர்கெடாவில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்க வந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. 500 ரூபாய் பணம்…

ஜனவரி 1 முதல்… ATM கார்டில் அதிரடி மாற்றம்!.,

ஜனவரி 1-ம் தேதி முதல் டோக்கனைசேஷன் என்ற புதிய விதியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி ஒவ்வொரு கார்டுக்கும் ஒரு டோக்கன் வழங்கப்படும். இதில் கார்டு விவரம்…

புத்தாண்டு முதல் ATM-ல் பணம் எடுத்தால் புதிய கட்டணம் அமல்.,

அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டண உயர்வு புத்தாண்டு முதல் அமலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏடிஎம்களில் 5 முறைக்கு மேல்…

ஒரு நிமிடம்., ஏடிஎம்மில் பணம் எடுக்கப்போறீங்களா: இன்றுமுதல் இது கட்டாயம்., இல்லனா திரும்ப வீட்டுக்கு வரணும்!.,

ஓடிபி அடிப்படையிலான பணம் எடுக்கும் சேவையை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து பாரத் ஸ்டேட் பேங்க் தனது ஏடிஎம் சேவை மூலம் பணம் எடுப்பதற்கு மற்றொரு பாதுகாப்பு சேவையை அறிமுகம்…