Author: ipdigitaltamil2020

அ.தி.மு.க முதற்கட்ட உட்கட்சி தேர்தல் விறுவிறு.. இன்று எங்கெங்கு நடைபெறுகிறது.. முழு விவரம்!.,

சென்னை: அ.தி.மு.க உட்கட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் உட்கட்சி இன்றும், நாளையும் நடைபெறுகிறது. வருகிற 22 மற்றும் 23-ம் தேதிகளில் இரண்டாம்…

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக தமிழக காவல்துறை எச்சரிக்கை பதிவு!

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக சமூக வலைதளங்களில் வதந்தி மற்றும் பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட ஷிபினுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட ஷிபினுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் நாகர்கோவில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு ட்விட்டரில்…

தமிழகத்தில் அடியோடு சரியும் கொரோனா பாதிப்பு.. இந்த 2 மாவட்டங்களில் மட்டும் தொற்று அதிகம்!.,

சென்னை; தமிழ்நாட்டில் இன்று 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது.…

டைமிங் தகராறு.. பேருந்துக்குள் பாக்சிங் செய்த பஸ் ஊழியர்கள்.. ஈரோட்டில் பரபரப்பு.,

ஈரோடு; டைமிங் தகராறு காரணமாக சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் சண்டையிட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்ட சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக…

அரசின் அதிகார மமதை.. மாரிதாஸுக்கு சட்ட உதவிகளை செய்வோம்.. பாஜக அண்ணாமலை ட்விட்.,

சென்னை; மாரிதாஸ், கல்யாண் ராமன் கைதுக்கு எதிராக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ட்விட் செய்துள்ளார். தமிழ்நாடு அரசு குறித்தும், தமிழ்நாடு குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதாக…

BJP : கோவையில் 1 ஓட்டு.. கேரளாவில் 6 ஓட்டு.. படுதோல்வி அடைந்து மண்ணை கவ்விய பாஜக.. கேரளாவில் நடைபெற்ற நகராட்சி இடைதேர்தலில் பாஜக வேட்பாளர் வெறும் 6 வாக்குகள் மட்டுமே வாங்கி படுதோல்வி அடைந்த சம்பவம் வைரலாக பரவி வருகிறது.,

கேரளாவில் இரண்டு நாட்களுக்கு முன்பு 32 வார்டுகளில் நகராட்சி இடைத்தேர்தல் நடைபெற்றது. கொச்சி, திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்கள் உட்பட பல்வேறு முக்கிய வார்டுகளில் இடை தேர்தல் நடைபெற்றது.…

மாணவர்களை அவமதிக்கும் இந்த செயலை ஏற்றுக்கொள்ளாதீர்கள்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ் கோரிக்கை!.,

சென்னை; பள்ளி மாற்றுச் சான்றிதழில் கல்விக் கட்டண விவரம் குறிப்பிடுமாறு அறிவித்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்…

தேசிய நெஞ்சாலை ஒட்டி கொட்ட படும் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் குப்பகளை கொட்டாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க பத்து ரூபாய் இயக்க தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பு கோரிக்கை

கிருஷ்ணகிரி நகர பகுதிக்குட்பட்ட வீர காட்டு ஆஞ்சநேயர் கோயில் பிரிவு சாலை ஒட்டியுள்ள தேசிய நெஞ்சாலை ஒட்டி கொட்ட படும் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டப்படும்…

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மறைந்த முப்படை தளபதி திரு பிபின் ராவத் உருவ படத்திற்கு அஞ்சலி!

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மறைந்த முப்படை தளபதி திரு பிபின் ராவத் அவர்களது வீரதிரு உருவ படத்திற்கு மலர்தூவியும், மறைந்த ராணுவ வீரர்களுக்காகவும்…

சபரிமலை என்ன கேரளத்துக்கு மட்டுமா சொந்தம்.. கட்டுப்பாடுகளை நீக்குங்க.. சொல்வது பொன் ராதாகிருஷ்ணன்.,

கன்னியாகுமரி: சபரிமலை கேரள மாநிலத்துக்கு மட்டும் சொந்தம் அல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற…

யூடியூபர் மாரிதாஸ் கைது – மதுரையில் பெரும் பரபரப்பு!

காவல்துறை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து வெளியிட்டதாக யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது செய்துள்ளார். மாரிதாஸை கைது செய்ய போலீசார் அவரின் வீட்டிற்கு சென்றபோது, அங்கு…

தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளில் ஆவணங்களில் மாணவர்கள் பெயர் தமிழில் எழுதும்போது இனிஷிலையும் தமிழில் எழுத தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகளில் ஆவணங்களில் மாணவர்கள் பெயர் தமிழில் எழுதும்போது இனிஷிலையும் தமிழில் எழுத தமிழக அரசு உத்தரவு

அடேங்கப்பா.. அரசு பேருந்தில் பிறந்த 2 பெண் குழந்தைகளுக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. என்ன தெரியுமா?.,

ஹைதராபாத்: நம்மிடம் நெருங்கி பழகுபவர்களுக்கு ஏதேனும் நல்ல விஷயம் நடந்து விட்டால் ”நீ பிறக்கும்போதே அதிர்ஷ்டகாரன்” என்று வேடிக்கையாக சொல்வது வழக்கம். ஆனால் தெலுங்கானாவில் பிறக்கும்போதே 2…

விழுப்புரம் தாய்-மகள் கொலையில் சிக்கிய ‘நெக்ரோபிலியா’ கொள்ளையன்.,

விழுப்புரம்; விழுப்புரத்தில் கண்டமங்கலம் அருகே தாய், மகள் கொலை வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பிணத்துடன் உறவுக்கொள்ளும் நெக்ரோபிலியா மன நிலை கொண்ட குற்றவாளி ஆவார்.…

அதிமுக சிக்கி தவித்துக் கொண்டு இருக்கிறது.. டிடிவி தினகரன் விமர்சனம்.,

திருச்சி; அதிமுகவை பொறுத்த வரை குரங்கு கையில் கிடைத்த பூ மாலை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்…

ஆவடியில் அட்ராசிட்டி செய்த “பெண் புள்ளிங்கோ..” விழுந்து புரண்டு.. என்னா அடி.,!

திருவள்ளூர்; திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் பள்ளி மாணவிகள் இரு குழுக்களாக பிரிந்து ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக்கொள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த…

தமிழ்நாடு மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்ற மாணவி அருண் பிரியா ; மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சுகுணா சிங் இ.கா.ப அவர்கள் பாராட்டினார்கள்

டிசம்பர் 3 மற்றும் 4 ம் தேதிகளில் சென்னையில் நடைபெற்ற 38-வது தமிழ்நாடு மாநில கராத்தே போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று நம் மாவட்டத்திற்கு பெருமை…

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட திருநெல்வேலி பாரத ரத்னா டாக்டர் எம் ஜி ஆர் பேருந்து நிலையம் தயார்.,

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட திருநெல்வேலி பாரத ரத்னா டாக்டர் எம் ஜி ஆர் பேருந்து நிலையத்தில் இருந்து 8-12-21 முதல் பேருந்துகள் சேவை செயல்படத் துவங்குகிறது..தயார்…

சிவகங்கையில் புதிய சட்டக் கல்லூரி அமைக்க கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம்

சிவகங்கை; சிவகங்கையில் புதிய சட்டக் கல்லூரி அமைக்க கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கையில் இன்றும் நாளையும் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபடுகின்றனர்.…

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: முப்படை தளபதி பிபின் ராவத் நிலை என்ன?.,

இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் சூலூர் விமான தளத்திலிருந்து வெலிங்டன் நோக்கி சென்றபோது விபத்துக்குள்ளானது. 15 பேர் பயணம் செய்த இந்த ராணுவ ஹெலிகாப்டரில் இந்திய தலைமை…

பட்டா நிலங்களில் சந்தன மரங்களை வளர்த்து அரசின் அனுமதியின்றி வெட்ட இயலுமா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.,

வேளாண்துறை மற்றும் வனத்துறை செயலாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றவும் பனை மரங்களை…

இதெல்லாம் கட்டாயம் TNPSC அதிரடி அறிவிப்பு!,.

அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் கட்டாயம் என TNPSC தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். TNPSC தேர்வர்களுக்கு ஆதார் கட்டாயம்; One Time Registration செய்ய வேண்டும். OMR…

மஹாராஷ்டிராவில் 10 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு வந்த வெளிநாடுகளில் இருந்து வந்த 295 பேரில் 100 பேர் மாயமாகி உள்ளனர்.,

தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் அடைந்த கோவிட் வைரசான ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால், இதுவரை இந்தியாவில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மஹாராஷ்டிராவில்…

பழைய பாசத்தில் அதிகாரிகள்! மாற்றத்திற்கு தயாரான அமைச்சர் கே.என்.நேரு! சேலம் திமுக நிர்வாகிகள் குஷி!.,

சேலம்; எடப்பாடி பழனிசாமி மீதான பழைய பாசத்திலேயே இன்னும் பல அதிகாரிகள் சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வருவதாக கிடைத்த தகவலை அடுத்து அவர்களை களையெடுக்கத் தயாராகிவிட்டாராம் அமைச்சர்…

வீட்டிற்கு லேட்டாக சென்ற மாணவிகள்…வீதிக்கு வந்து போராடிய பெற்றோர்…கண்டக்டர் மீது புகார்.,

கோவை; கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அரசுப் பேருந்தை முற்றுகையிட்ட பெற்றோர் நடத்துனர், ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசு நகரப் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதைக் காட்டி…

பட்டதாரி பெண்ணிடம் ரூ.21/2 லட்சம் மோசடி.,

ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் மேரி சோனியா (27). எம்.பி. ஏ. பட்டதாரியான அவரது செல்போன் எண்ணுக்கு பகுதிநேர வேலைவாய்ப்பு என்ற பெயரில் இணையதள லிங்க் ஒன்று வந்தது.…

தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண் – குழந்தை உயிரிழப்பு.,

கோவை மாவட்டம், செட்டி வீதியில் தனக்குத்தானே வீட்டில் பிரசவம் பார்த்த நிலையில், பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்தது. தொப்புள் கொடியை சரியாக அறுக்காமல் விட்டதால் குழந்தைஉயிரிழந்ததாக கூறப்படுகிறது.…

பிஎஸ்என்எல் ஃபேன்சி எண்கள் ஏலம்…,

பிஎஸ்என்எல் மொபைல் ஃபேன்சி எண்கள் ஏலத்தில் விடப்படவுள்ளது. அதன்படி, ஃபேன்சி எண்கள் பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் இ-ஏலம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது. ஃபேன்சி எண்களை வாங்க விருப்பமுள்ள…

கொரோனா அதிகரித்தால் பள்ளிகள் மூடப்படும்.,

கர்நாடகாவில் மாணவர்களிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்தால் பள்ளிகள் மூடப்படும் என அம்மாநில அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா நிலை குழந்தைகளின் உடல்நலனை பாதிக்கும் என்று கருதினால் கடுமையான…

TNPSC குரூப் 2, குரூப்2 ஏ, குரூப்4 தேர்வு எப்போது?

டிஎன்பிஎஸ்சி (TNPSC) Annual Planner & குரூப் 2, குரூப்2 ஏ, குரூப்4 தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட TNPSC தலைவர்…

திருச்சி மணப்பாறை அரியாற்றில் வெள்ளப்பெருக்கு; கரையோர மக்களூக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!.,

திருச்சி: திருச்சி மணப்பாறையில் பெய்த கனமழை காரணமாக அரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களூக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறையில் இன்று…

சதை யார், நகம் யார்?.,

சதை யார், நகம் யார்? சேலத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் அமைப்பு செயலருமான பொன்னையன் நிருபர்களை சந்தித்தார்.அவர் கூறுகையில், ‘அ.தி.மு.க.,வுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என…

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நேர்மையான காக்கியின் கண்ணீர் குமுறல், தகவல் மேடை குழுமம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நேர்மையான காக்கியின் கண்ணீர் குமுறல் …உங்களை மனதார வாழ்த்துகின்றோம் .தகவல் மேடை குழுமம் .. video link:

மாதவரம் சட்டமன்ற தொகுதி, சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  இன்று காலை உணவு வழங்கிய போது

தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மாண்புமிகு ஐயா தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாதவரம் சட்டமன்ற தொகுதி மணலி புதுநகர்…

ஒமைக்ரான்: விரைவில் முதல்வருடன் ஆலோசனை

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், வரும் ஊரடங்கு தளர்வு ஆலோசனை கூட்டத்தில் ஒமைக்ரான் குறித்து ஆலோசிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஆலோசனை…

தூத்துக்குடி மாவட்டத்தில் தீவிர ரோந்து…ஒரே நாளில் 71 பேர் கைது!.,

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர ரோந்து  மேற்கொண்டதில் நேற்று ஒரே நாளில் சட்டவிரோதமாக கஞ்சா, புகையிலைப்பொருட்கள், மதுபாட்டில்கள் மற்றும் லாட்டரி…

ஒமிக்ரான் வைரஸ் என்பது பல வருடங்களுக்கு முன்பு ஏற்கனவே திட்டமிட்டுளதா

WHO & World Media இரண்டும் உலக மக்களை முட்டாளாக்கி Covid-19 மூலம் உலக அரசியல் செய்து கொண்டு இருக்கின்றார்கள். ஒமிக்ரான் வைரஸ் என்பது பல வருடங்களுக்கு…

பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜீவன்ராஜ் தலைமையில் மனு

உளுந்தூர்பேட்டை அடுத்த நன்னாரம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 163/2 என்ற பஞ்சமி நிலத்தை மீட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு வழங்க வேண்டும் என பகுஜன் சமாஜ்…

பத்திரிக்கையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் முதலமைச்சர் ஸ்டாலின்.,

2019 ஆம் வருடம் சட்டமன்ற கூட்டத்தொடரின் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோதே செய்தித்துறை மானியக் குழு அன்றே ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரியம்…

தமிழகத்தில் இன்று மேலும் 711 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்படி, மாநிலத்தில் இதுவரை 5.45 கோடிக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 27 லட்சத்து 29,061 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.…

முதியவரின் பணப்பையை பிடிங்கிக் கொண்டு ஓடிய நபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள தேனீர் கடையில் முதியவரின் பணப்பையை பிடிங்கிக் கொண்டு ஓடிய நபரை பொதுமக்கள் விரட்டி பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு. நகர் மேற்கு போலீசார்…

BREAKING: TNPSC, TRB, MRB தேர்வு- தமிழக அரசு அதிரடி.,

TNPSC, TRB, MRB, சீருடைப் பணியாளர்தேர்வாணையம் என்று அனைத்து வகை தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாள்கட்டாயம் என்று தமிழக அரசு அரசாணைவெளியிட்டுள்ளது. 10-ம் வகுப்பு தரத்தில் மொழித்…

அஇஅதிமுக மூத்த தலைவர் திரு.அன்வர்ராஜா கேள்வி.,

அஇஅதிமுக மூத்த தலைவர் திரு.அன்வர்ராஜா கேள்வி. பாலியல் பிரச்சினையில் சிக்கவில்லை ? வேலை கேட்டு வந்த அபலை பெண்ணுக்கு பிள்ளை கொடுக்கவில்லை? கொடநாட்டு கொள்ளையில் பங்கெடுக்கவில்லை ?…

டாஸ்மாக் கடைகள், பார்கள் வழக்கம்போல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என அறிவிப்பு.,

டாஸ்மாக் கடைகள், பார்கள் வழக்கம்போல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என அறிவிப்பு