2019 ஆம் வருடம் சட்டமன்ற கூட்டத்தொடரின் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோதே செய்தித்துறை மானியக் குழு அன்றே ஊடக உரிமைக்குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக பத்திரிக்கையாளர்களுக்கு நலவாரியம் அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தி பேசும்படி கடிதம் கொடுத்தபோது. அன்று கொடுத்த நமது கோரிக்கையை ஏற்று இன்று அறிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *