மீண்டும் அரசு அதிகாரிகளுக்கு மழை வெள்ளம் பாடம் கற்பித்து உள்ளது

Estimated read time 0 min read

🔴🔴மீண்டும் அரசு அதிகாரிகளுக்கு மழை வெள்ளம் பாடம் கற்பித்து உள்ளது.

பாதி நாட்கள் தண்ணீருக்காகவும் மீதி நாட்கள் தண்ணீரிலும் மக்கள் தவிக்கும் நிலை உள்ளது.

சென்னை உட்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள நீர் நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

நீர் வழி பாதைகளில் எந்த தடையும் இருக்கக் கூடாது

வெள்ளம் வடிவதற்கு வசதியாக நீர்வழி தடங்களை பராமரிக்க வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours