குடும்பத்தில் சாமி விஷயத்தில் தவறு செய்தவர்களை பாம்பு வந்து கொத்தும் என சாமியார் தெரிவித்ததால் ஐஸ்வர்யா அதிர்ச்சி அடைகிறாள். பின்னர் மைதிலி, மீனாட்சி சொல்லியும் மன்னிப்பு கேட்க மறுக்கிறாள் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சாமியார்.. அபிராமி செய்ய போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்
Estimated read time
1 min read
+ There are no comments
Add yours